இப்போது படம் முழுவதுமாக முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்கு போதுமான அரங்குகள் கிடைக்க கூடுதல் அவகாசம் தேவை என்பதால் இப்படி தள்ளிப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், இதுகுறித்து ஏ எம் ரத்னம் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
Post a Comment