சென்னை:
இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு நேற்று அனுப்பி வைத்தனர். படம் பார்த்த குழுவினர் யு ஏ சான்றுதான் அளித்தனர். க்ளைமாக்ஸ் மற்றும் சில காட்சிகளில் உள்ள வன்முறை காட்சிகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே படத்துக்கு யு சான்று பெற மறு தணிக்கைக் குழுவுக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் கவுதம் மேனன்.
சமீபத்தில் வெளியான ஷங்கரின் ஐ படம் யுஏ சான்று பெற்றது. இதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக் போனார் தயாரிப்பாளர். ஆனால் அங்கும் யு சான்று கிடைக்காததால் யுஏ சான்றுடன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment