ஒருபோதும் நடிகைகளை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். கணவன் மனைவி இருவரும் சினிமாவில் இருந்தால் சரிப்படாது என்கிறார் நடிகர் நந்தா.
நல்ல நடிகர் என்று பெயரெடுத்தாலும், இன்னும் தனக்கான இடத்துக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் நந்தா.
அடுத்து வரும் படம் 'வேலூர் மாவட்டம்' தனக்கு ஒரு சரியான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தரும் என நம்புகிறார் நந்தா. இந்தப் படம் வரும் அக்டோபரில் வெளியாகிறது.
இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நந்தாவிடம், நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "நிச்சயமாக நான் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். கணவன், மனைவி இருவரும் சினிமாவில் இருந்தால் சரிவராது.
என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். குடும்பத்தை கவனித்துக் கொள்பவராக மட்டும்தான் மனைவி இருக்க வேண்டும்," என்றார்.
நல்ல நடிகர் என்று பெயரெடுத்தாலும், இன்னும் தனக்கான இடத்துக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் நந்தா.
அடுத்து வரும் படம் 'வேலூர் மாவட்டம்' தனக்கு ஒரு சரியான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தரும் என நம்புகிறார் நந்தா. இந்தப் படம் வரும் அக்டோபரில் வெளியாகிறது.
இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நந்தாவிடம், நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "நிச்சயமாக நான் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். கணவன், மனைவி இருவரும் சினிமாவில் இருந்தால் சரிவராது.
என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். குடும்பத்தை கவனித்துக் கொள்பவராக மட்டும்தான் மனைவி இருக்க வேண்டும்," என்றார்.
Post a Comment