தமிழில் பெயர் வைத்த சினிமாவிற்கு கேளிக்கை வரி: எதிர்த்து வழக்கு!

சென்னை: தமிழில் பெயர் வைக்கப்பட்ட திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழில் பெயர் வைத்த சினிமாவிற்கு கேளிக்கை வரி: எதிர்த்து வழக்கு!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது

ஆனால் வரிச்சலுகை வழங்கிய படத்திற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

நூறு பேரு லவ் பண்ணாங்க… தேவதை சுபத்ரா

தேவதை சீரியலின் தேவதை சுபத்ரா. சீரியலில் கதைப்படி திருமணம் ஆகாமல் வரன் தட்டிக் கொண்டே போகும் கதாபாத்திரம் இவருக்கு ஆனால் நிஜத்தில் ப்ளஸ் டூ முடிக்கும் போதே திருமணம் முடிந்துவிட்டதாம்.

பள்ளி படிக்கும் காலத்திலேயே நூறு பேர்வரை காதலை சொல்லியிருக்கிறார்களாம். எதற்கும் ஓகே சொல்லாமல் கடைசியில் சொந்த மாமாவிற்கு ஓகே சொல்லி திருமணம் முடித்திருக்கிறார்.

கணவரை செல்லமாக அழைப்பது மாம்ஸ். திருமணத்திற்கு பின்பே சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பு, சீரியல் என நடித்து வருகிறார் அழகான சுபத்ரா.

நூறு பேரு லவ் பண்ணாங்க… தேவதை சுபத்ரா

60 கதாநாயகிகள்

தேவதை சீரியலுக்கா 60 பேரை டெஸ்ட் செய்து கடைசியில் 61வது நபராக தேர்வானராம் சுபத்ரா.

ஒன் சைடு லவ்

16 ப்ளஸ் களிலேயே 100 பேர் வரை காதலை சொல்லியிருக்கின்றனர். எல்லாமே ஒன் சைடு லவ்வாம்.

காதல் சொன்ன மாமா

கடைசியில் சொந்த மாமாவே ஒரு திருமண விழாவில் காதலை சொல்லி கடைசியில் அது திருமணத்தில் முடிந்திருக்கிறது.

அழகு பராமரிப்பு

சுபத்ரா தனது அழகை பராமரிக்க தக்காளி, எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக் கருவை பூசி முகம் கழுவுகிறாராம். இதனால் முகம் பளிச் பளிச்தான் என்கிறார்.

தேவதை போல ஜொலிக்க வேண்டும் என்பவர்கள் சுபத்ரா சொல்வதை கேட்டுக்கங்களேன்.

 

'ஆரம்பம்', 'ஜில்லா' தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு?

சென்னை: ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தியுள்ளனர்.

சந்தானம், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் ரெய்டு

இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இன்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது.

சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தானம் தற்போது 15 படங்களில் நடித்து வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

 

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

ஹைதராபாத்: அஜீத் வீரம் படக்குழுவினருடன் சேர்ந்து ஆரம்பம் படத்தை இன்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் பார்க்கவிருக்கிறார்.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

இன்று அஜீத், வீரம் படக்குழுவின் விதார்த், முனீஷ், சுஹைல், பாலா மற்றும் இயக்குனர் சிவாவுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆரம்பம் படத்தை பார்க்கவிருக்கிறார்.

தமன்னாவுக்கு பிற வேலைகள் இல்லை என்றால் அவரும் படம் பார்க்க வருகிறார்.

 

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

ஹைதராபாத்: அஜீத் வீரம் படக்குழுவினருடன் சேர்ந்து ஆரம்பம் படத்தை இன்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் பார்க்கவிருக்கிறார்.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

இன்று அஜீத், வீரம் படக்குழுவின் விதார்த், முனீஷ், சுஹைல், பாலா மற்றும் இயக்குனர் சிவாவுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆரம்பம் படத்தை பார்க்கவிருக்கிறார்.

தமன்னாவுக்கு பிற வேலைகள் இல்லை என்றால் அவரும் படம் பார்க்க வருகிறார்.

 

தீபாவளிக்கு 5 ஷோ காட்டலாம்.. தியேட்டர்களுக்கு அனுமதி

சென்னை: தீபாவளியையொட்டி தியேட்டர்களில் ஐந்து காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சி அதாவது 5-வது காட்சியை நடத்திக்கொள்ளலாம் என அரசாணையின் மூலம் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தீபாவளிக்கு 5 ஷோ காட்டலாம்.. தியேட்டர்களுக்கு அனுமதி

அதன்படி நவம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஐந்தாவது காட்சியை நடத்திக் கொள்ளலாம். தமிழக அரசின் சினிமா நிபந்தனை எண் 14-ன் படி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளிக்கு 5 ஷோ காட்டலாம்.. தியேட்டர்களுக்கு அனுமதி

சென்னை: தீபாவளியையொட்டி தியேட்டர்களில் ஐந்து காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சி அதாவது 5-வது காட்சியை நடத்திக்கொள்ளலாம் என அரசாணையின் மூலம் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தீபாவளிக்கு 5 ஷோ காட்டலாம்.. தியேட்டர்களுக்கு அனுமதி

அதன்படி நவம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஐந்தாவது காட்சியை நடத்திக் கொள்ளலாம். தமிழக அரசின் சினிமா நிபந்தனை எண் 14-ன் படி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்னத்த தீபாவளி: புலம்பித் தள்ளும் லீடரின் மாவட்ட படக்குழு

சென்னை: லீடர் நடிகர் நடிக்கும் மாவட்டம் படக்குழுவினருக்கு 3 மாத சம்பள பாக்கியாம். இதனால் படக்குழுவினர் என்னத்த தீபாவளி கொண்டாட என்று புலம்புகிறார்கள்.

லீடர் நடிகர் நடித்து வரும் படம் மாவட்டம். படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ஜரூராக நடக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தங்களால் கொண்டாட முடியவில்லையே என்று படக்குழுவினர் புலம்புகிறார்கள்.

காரணம் படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், டான்ஸர்கள் என்று யாருக்கும் கடந்த 3 மாதமாக சம்பளமே கொடுக்கவில்லையாம். முதலில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு சம்பளம் தருகிறோம் என்றார்களாம். அதன் பிறகு தீபாவளி பண்டிகைக்கு தருகிறோம் என்றார்களாம்.

இதனால் படக்குழுவினர் தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்றால் அவர்களுக்கு சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்களாம். ஏன் சம்பளம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று படக்குழுவினர் விசாரித்தால், லீடருக்கு ரூ.20 கோடியை கொடுத்தாச்சு. அப்படி கொடுத்தால் தான் அவர் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறினார்களாம்.

இதனால் தீபாவளி கொண்டாட முடியாமல் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

 

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

ஹைதராபாத்: அஜீத் வீரம் படக்குழுவினருடன் சேர்ந்து ஆரம்பம் படத்தை இன்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் பார்க்கவிருக்கிறார்.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

இன்று அஜீத், வீரம் படக்குழுவின் விதார்த், முனீஷ், சுஹைல், பாலா மற்றும் இயக்குனர் சிவாவுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆரம்பம் படத்தை பார்க்கவிருக்கிறார்.

தமன்னாவுக்கு பிற வேலைகள் இல்லை என்றால் அவரும் படம் பார்க்க வருகிறார்.

 

'ஆரம்பம்', 'ஜில்லா' தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு?

சென்னை: ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தியுள்ளனர்.

சந்தானம், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் ரெய்டு

இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இன்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது.

சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தானம் தற்போது 15 படங்களில் நடித்து வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

 

என்னத்த தீபாவளி: புலம்பித் தள்ளும் லீடரின் மாவட்ட படக்குழு

சென்னை: லீடர் நடிகர் நடிக்கும் மாவட்டம் படக்குழுவினருக்கு 3 மாத சம்பள பாக்கியாம். இதனால் படக்குழுவினர் என்னத்த தீபாவளி கொண்டாட என்று புலம்புகிறார்கள்.

லீடர் நடிகர் நடித்து வரும் படம் மாவட்டம். படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ஜரூராக நடக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தங்களால் கொண்டாட முடியவில்லையே என்று படக்குழுவினர் புலம்புகிறார்கள்.

காரணம் படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், டான்ஸர்கள் என்று யாருக்கும் கடந்த 3 மாதமாக சம்பளமே கொடுக்கவில்லையாம். முதலில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு சம்பளம் தருகிறோம் என்றார்களாம். அதன் பிறகு தீபாவளி பண்டிகைக்கு தருகிறோம் என்றார்களாம்.

இதனால் படக்குழுவினர் தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்றால் அவர்களுக்கு சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்களாம். ஏன் சம்பளம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று படக்குழுவினர் விசாரித்தால், லீடருக்கு ரூ.20 கோடியை கொடுத்தாச்சு. அப்படி கொடுத்தால் தான் அவர் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறினார்களாம்.

இதனால் தீபாவளி கொண்டாட முடியாமல் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

 

சீனியர் ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர முயன்று தோற்ற நடிகை

சென்னை: நயனமான நடிகை தெலுங்கில் சீனியர் நடிகருடன் நடிக்க முயற்சி செய்து தோற்றுள்ளாராம்.

காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து படத்தில் இருந்து ஒதுங்கும் முன்பு நயனமான நடிகை தெலுங்கில் ஒரு சீனியர் நடிகருடன் சேர்ந்து சரித்திர படத்தில் நடித்தார். அந்த படத்திற்காக ஆந்திர அரசின் விருதும் நடிகைக்கு கிடைத்தது.

அதன் பிறகு காதல் தோல்வி அடைந்ததால் மறுபடியும் நடிக்க வந்துவிட்டார் நயனம். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது. இளம் ஹீரோக்களும் அவருடன் நடிக்க பேராவலாக உள்ளனர்.

இந்நிலையில் சரித்திர படத்தில் தன்னுடன் நடித்த சீனியர் ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர நயனம் முயற்சி செய்தாராம். ஆனால் அந்த நடிகரின் படத்தில் மும்பையைச் சேர்ந்த நடிகையை ஓகே செய்துவிட்டார்களாம். மேலும் அந்த வாய்ப்புக்கு முயற்சி செய்த நயனத்திடம் அடுத்த படத்தில் பார்ப்போம் என்று கூறிவிட்டார்களாம்.