அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க காத்திருக்கும் போலீஸ்!


சென்னை: காதலர் வினோத்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளதால் நடிகை அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க போலீஸார் காத்துள்ளனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் விசாரணை தொடங்கும். விசாரணையின் இறுதியில்தான் அவர் கைதாவாரா இல்லையா என்பது தெரிய வரும்.

வினோத்குமாரும், அல்போன்சாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே விருகம்பாக்கம் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென வினோத்குமார் தூக்கில் தொங்கி விட்டார். பதறியடித்து கல்பாக்கத்திலிருந்து ஓடி வந்த வினோத்குமாரின் குடும்பத்தினர் மகனின் பிணத்தைப் பார்த்து கதறியழுதனர். அல்போன்சாதான் தனது மகனின் மரணத்திற்குக் காரணம் என்று வினோத்தின் தந்தை பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீஸிலும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வினோத்குமார் கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் அவரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது யார் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இதனால் அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர். ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இதற்கிடையே, அல்போன்சாவின் வக்கீல் ரவீந்திரநாத் ஜெயபால் கூறுகையில், அல்போன்சா இதில் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார். வினோத்குமாரை திருமணம் செய்துகொள்வதில் அல்போன்சா உறுதியாக இருந்தார் என்பது எனக்கு தெரியும். வினோத்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கமும் அல்போன்சாவுக்கு இல்லை. வினோத்குமாரும் பணத்தை வாரி வழங்கும் அளவுக்கு வசதியானவர் அல்ல.

அல்போன்சாவுக்கு வளசரவாக்கத்தில் சொந்த வீடு ஒன்று இருந்தது. அதை ரூ.40 லட்சத்துக்கு விற்று அதில்தான் அவர் தற்போது வாழ்ந்து வந்தார். அல்போன்சா தயவில்தான், வினோத் வாழ்ந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.

ஆனால் தற்கொலைக்குத் தூண்டியவர் என்று அல்போன்சா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறு.

வரும் நாட்களில் அல்போன்சாவின் கதி என்ன என்பது தெரிய வரும்.
 

அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க காத்திருக்கும் போலீஸ்!


சென்னை: காதலர் வினோத்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளதால் நடிகை அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க போலீஸார் காத்துள்ளனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் விசாரணை தொடங்கும். விசாரணையின் இறுதியில்தான் அவர் கைதாவாரா இல்லையா என்பது தெரிய வரும்.

வினோத்குமாரும், அல்போன்சாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே விருகம்பாக்கம் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென வினோத்குமார் தூக்கில் தொங்கி விட்டார். பதறியடித்து கல்பாக்கத்திலிருந்து ஓடி வந்த வினோத்குமாரின் குடும்பத்தினர் மகனின் பிணத்தைப் பார்த்து கதறியழுதனர். அல்போன்சாதான் தனது மகனின் மரணத்திற்குக் காரணம் என்று வினோத்தின் தந்தை பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீஸிலும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வினோத்குமார் கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் அவரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது யார் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இதனால் அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர். ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இதற்கிடையே, அல்போன்சாவின் வக்கீல் ரவீந்திரநாத் ஜெயபால் கூறுகையில், அல்போன்சா இதில் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார். வினோத்குமாரை திருமணம் செய்துகொள்வதில் அல்போன்சா உறுதியாக இருந்தார் என்பது எனக்கு தெரியும். வினோத்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கமும் அல்போன்சாவுக்கு இல்லை. வினோத்குமாரும் பணத்தை வாரி வழங்கும் அளவுக்கு வசதியானவர் அல்ல.

அல்போன்சாவுக்கு வளசரவாக்கத்தில் சொந்த வீடு ஒன்று இருந்தது. அதை ரூ.40 லட்சத்துக்கு விற்று அதில்தான் அவர் தற்போது வாழ்ந்து வந்தார். அல்போன்சா தயவில்தான், வினோத் வாழ்ந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.

ஆனால் தற்கொலைக்குத் தூண்டியவர் என்று அல்போன்சா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறு.

வரும் நாட்களில் அல்போன்சாவின் கதி என்ன என்பது தெரிய வரும்.
 

அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க காத்திருக்கும் போலீஸ்!


சென்னை: காதலர் வினோத்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளதால் நடிகை அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க போலீஸார் காத்துள்ளனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் விசாரணை தொடங்கும். விசாரணையின் இறுதியில்தான் அவர் கைதாவாரா இல்லையா என்பது தெரிய வரும்.

வினோத்குமாரும், அல்போன்சாவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே விருகம்பாக்கம் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென வினோத்குமார் தூக்கில் தொங்கி விட்டார். பதறியடித்து கல்பாக்கத்திலிருந்து ஓடி வந்த வினோத்குமாரின் குடும்பத்தினர் மகனின் பிணத்தைப் பார்த்து கதறியழுதனர். அல்போன்சாதான் தனது மகனின் மரணத்திற்குக் காரணம் என்று வினோத்தின் தந்தை பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீஸிலும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வினோத்குமார் கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் அவரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது யார் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது. இதனால் அல்போன்சாவை தீவிரமாக விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர். ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இதற்கிடையே, அல்போன்சாவின் வக்கீல் ரவீந்திரநாத் ஜெயபால் கூறுகையில், அல்போன்சா இதில் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார். வினோத்குமாரை திருமணம் செய்துகொள்வதில் அல்போன்சா உறுதியாக இருந்தார் என்பது எனக்கு தெரியும். வினோத்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கமும் அல்போன்சாவுக்கு இல்லை. வினோத்குமாரும் பணத்தை வாரி வழங்கும் அளவுக்கு வசதியானவர் அல்ல.

அல்போன்சாவுக்கு வளசரவாக்கத்தில் சொந்த வீடு ஒன்று இருந்தது. அதை ரூ.40 லட்சத்துக்கு விற்று அதில்தான் அவர் தற்போது வாழ்ந்து வந்தார். அல்போன்சா தயவில்தான், வினோத் வாழ்ந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.

ஆனால் தற்கொலைக்குத் தூண்டியவர் என்று அல்போன்சா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறு.

வரும் நாட்களில் அல்போன்சாவின் கதி என்ன என்பது தெரிய வரும்.
 

ரஜினி - கேவி ஆனந்த் படம் கையழுத்தானது?


கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான்.

இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல்.

'ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான்.

இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.

இப்போதும் இந்த செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நிலைமை. ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் பூஜை போடப்பட்டு, விளம்பரமும் கொடுத்த நிலையில் கைவிடப்பட்டது. வாசு இயக்கத்தில் சந்திரமுகி வந்தது.

இப்போது ராணா!

 

ரஜினி - கேவி ஆனந்த் படம் கையழுத்தானது?


கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான்.

இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல்.

'ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான்.

இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.

இப்போதும் இந்த செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நிலைமை. ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் பூஜை போடப்பட்டு, விளம்பரமும் கொடுத்த நிலையில் கைவிடப்பட்டது. வாசு இயக்கத்தில் சந்திரமுகி வந்தது.

இப்போது ராணா!

 

கேட்வாக்..10 நிமிஷத்துக்கு கத்ரீனாவுக்கு ரூ.1 கோடி


பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் கொச்சியில் நடக்கவிருக்கும் பேஷன் ஷோவில் 10 நிமிடம் நடந்துவிட்டு போக ரூ. 1 கோடி கொடுக்கிறார்களாம்.

பாலிவுட்டின் ஐட்டம் டான்சரும், நடிகையுமான கத்ரீனா கைப் நடிக்க வரும் முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தார். அந்த அனுபவம் அவருக்கு தற்போது கை கொடுத்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பல்வேறு பேஷன் ஷோக்களில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

கொச்சியில் விரைவில் ஒரு பேஷன் ஷோ நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொண்டு சுமார் 10 நிமிடம் கேட்வாக் பண்ண கத்ரீனாவுக்கு ரூ.1 கோடி கொடுக்கப்படுவதாக ஒரு முன்னணி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. கொச்சி பேஷன்ஷோவில் கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு ரூ.2 கோடி கொடுத்தனர் என்பது கூறப்படுகின்றது.

பேஷன் ஷோக்களில் கலந்து கொள்ளும் தென்னிந்திய நடிகர்-நடிகைகளுக்கு பாலிவுட் நடிகர்-நடிகைகளுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

போதை இளைஞர்களிடம் சிக்கினாரா ப்ரியாமணி?


சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் நான்கு முரட்டு போதை இளைஞர்களிடம் சிக்கி ப்ரியாமணி படாதபாடு பட்டதாகவும், பின்னர் ஒருவழியாக மீண்டு வந்ததாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

பிரியாமணிக்கு இப்போது தமிழில் படங்கள் இல்லையென்றாலும், அடிக்கடி மதுவிருந்து, விழாக்களில் பங்கேற்க சென்னை வந்துவிடுகிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ஓரளவுக்கு வாய்ப்புகளும் வருகின்றன.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு மதுவிருந்தில் பங்கேற்றுள்ளார் ப்ரியாமணி. இந்த விருந்தில் வசதியான, அரசியல் பின்புலமுள்ள பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களில் நான்கு இளைஞர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ப்ரியாமணியை வளைத்துப் பிடித்துக் கொண்டனராம். முறைகேடாக அவரிடம் நடந்து கொண்டனராம்.

பெரும் போராட்டம் நடத்திதான் இவர்களிடமிருந்து மீண்டாராம் ப்ரியாமணி. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் மீளவில்லையாம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சென்னைக்கு வந்தே பல நாட்கள் ஆகிவிட்டன. நட்சத்திர கிரிக்கெட் போட்டி முடிந்ததும் நான் கொச்சி சென்று விட்டேன். நீங்கள் குறிப்பிடும் அந்த பார்ட்டியில் பங்கேற்கவில்லை. இப்படியெல்லாம் கூடவா செய்தி பரப்புவார்கள். வருத்தமாக உள்ளது", என்றார்.
 

அனுஷ்காவுடன் நடிக்க ஆசையா இருக்கு: ஜெயம் ரவி


நடிகர் ஜெயம் ரவிக்கு உயரமான நடிகை அனுஷ்காவுடன் நடிக்க ஆசையாக உள்ளதாம். ஆனால் அவருக்குப் பிடித்த நடிகை ஜெனிலியாவாம்.

ஜெயம் ரவி அமீரின் ஆதி பகவன் படத்திலும் பூலோகம் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர அவர் முதன் முதலாக விளம்பரம் படம் ஒன்றில் நடிக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த ரவி கூறியதாவது,

எனது தந்தை மோகனும், அண்ணன் ராஜாவும் நான் சினிமாத்துறையில் வளர உறுதுணையாக இருக்கின்றனர். கோலிவுட்டில் எனக்கு மிகவும் பொருத்தமான ஹீரோயின் என்றால் அது ஜெனிலியா தான். இருப்பினும் அனுஷ்காவுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

ஜெயம் ரவியும், ஜெனிலியாவும் சேர்ந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் இருவருக்குமே பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவுடன் நடிக்க பல முன்னணி ஹீரோக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ரவிக்கும் அந்த ஆசை வந்துள்ளது. ஆனால் அனுஷ்காவோ இந்த ஆண்டு கால்ஷீட் ஃபுல்லாக வைத்துள்ளார். அதனால் ரவி அனுஷ்காவுக்காக காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
 

அனுஷ்காவுடன் நடிக்க ஆசையா இருக்கு: ஜெயம் ரவி


நடிகர் ஜெயம் ரவிக்கு உயரமான நடிகை அனுஷ்காவுடன் நடிக்க ஆசையாக உள்ளதாம். ஆனால் அவருக்குப் பிடித்த நடிகை ஜெனிலியாவாம்.

ஜெயம் ரவி அமீரின் ஆதி பகவன் படத்திலும் பூலோகம் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர அவர் முதன் முதலாக விளம்பரம் படம் ஒன்றில் நடிக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த ரவி கூறியதாவது,

எனது தந்தை மோகனும், அண்ணன் ராஜாவும் நான் சினிமாத்துறையில் வளர உறுதுணையாக இருக்கின்றனர். கோலிவுட்டில் எனக்கு மிகவும் பொருத்தமான ஹீரோயின் என்றால் அது ஜெனிலியா தான். இருப்பினும் அனுஷ்காவுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

ஜெயம் ரவியும், ஜெனிலியாவும் சேர்ந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் இருவருக்குமே பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவுடன் நடிக்க பல முன்னணி ஹீரோக்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் ரவிக்கும் அந்த ஆசை வந்துள்ளது. ஆனால் அனுஷ்காவோ இந்த ஆண்டு கால்ஷீட் ஃபுல்லாக வைத்துள்ளார். அதனால் ரவி அனுஷ்காவுக்காக காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
 

போதை இளைஞர்களிடம் சிக்கினாரா ப்ரியாமணி?


சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் நான்கு முரட்டு போதை இளைஞர்களிடம் சிக்கி ப்ரியாமணி படாதபாடு பட்டதாகவும், பின்னர் ஒருவழியாக மீண்டு வந்ததாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

பிரியாமணிக்கு இப்போது தமிழில் படங்கள் இல்லையென்றாலும், அடிக்கடி மதுவிருந்து, விழாக்களில் பங்கேற்க சென்னை வந்துவிடுகிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ஓரளவுக்கு வாய்ப்புகளும் வருகின்றன.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு மதுவிருந்தில் பங்கேற்றுள்ளார் ப்ரியாமணி. இந்த விருந்தில் வசதியான, அரசியல் பின்புலமுள்ள பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களில் நான்கு இளைஞர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ப்ரியாமணியை வளைத்துப் பிடித்துக் கொண்டனராம். முறைகேடாக அவரிடம் நடந்து கொண்டனராம்.

பெரும் போராட்டம் நடத்திதான் இவர்களிடமிருந்து மீண்டாராம் ப்ரியாமணி. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் மீளவில்லையாம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சென்னைக்கு வந்தே பல நாட்கள் ஆகிவிட்டன. நட்சத்திர கிரிக்கெட் போட்டி முடிந்ததும் நான் கொச்சி சென்று விட்டேன். நீங்கள் குறிப்பிடும் அந்த பார்ட்டியில் பங்கேற்கவில்லை. இப்படியெல்லாம் கூடவா செய்தி பரப்புவார்கள். வருத்தமாக உள்ளது", என்றார்.
 

போதை இளைஞர்களிடம் சிக்கினாரா ப்ரியாமணி?


சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் நான்கு முரட்டு போதை இளைஞர்களிடம் சிக்கி ப்ரியாமணி படாதபாடு பட்டதாகவும், பின்னர் ஒருவழியாக மீண்டு வந்ததாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

பிரியாமணிக்கு இப்போது தமிழில் படங்கள் இல்லையென்றாலும், அடிக்கடி மதுவிருந்து, விழாக்களில் பங்கேற்க சென்னை வந்துவிடுகிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ஓரளவுக்கு வாய்ப்புகளும் வருகின்றன.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு மதுவிருந்தில் பங்கேற்றுள்ளார் ப்ரியாமணி. இந்த விருந்தில் வசதியான, அரசியல் பின்புலமுள்ள பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களில் நான்கு இளைஞர்கள் போதை தலைக்கேறிய நிலையில் ப்ரியாமணியை வளைத்துப் பிடித்துக் கொண்டனராம். முறைகேடாக அவரிடம் நடந்து கொண்டனராம்.

பெரும் போராட்டம் நடத்திதான் இவர்களிடமிருந்து மீண்டாராம் ப்ரியாமணி. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் மீளவில்லையாம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. சென்னைக்கு வந்தே பல நாட்கள் ஆகிவிட்டன. நட்சத்திர கிரிக்கெட் போட்டி முடிந்ததும் நான் கொச்சி சென்று விட்டேன். நீங்கள் குறிப்பிடும் அந்த பார்ட்டியில் பங்கேற்கவில்லை. இப்படியெல்லாம் கூடவா செய்தி பரப்புவார்கள். வருத்தமாக உள்ளது", என்றார்.
 

நடிக்க வந்தபோது எனக்கு ஆடவும் தெரியாது சண்டை போடவும் தெரியாது- சூர்யா


சினிமாவில் மிகக் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர்.

விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம், நாயகி ஹன்சிகா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
 

நடிக்க வந்தபோது எனக்கு ஆடவும் தெரியாது சண்டை போடவும் தெரியாது- சூர்யா


சினிமாவில் மிகக் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர்.

விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம், நாயகி ஹன்சிகா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
 

நடிக்க வந்தபோது எனக்கு ஆடவும் தெரியாது சண்டை போடவும் தெரியாது- சூர்யா


சினிமாவில் மிகக் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர்.

விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம், நாயகி ஹன்சிகா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
 

நடிக்க வந்தபோது எனக்கு ஆடவும் தெரியாது சண்டை போடவும் தெரியாது- சூர்யா


சினிமாவில் மிகக் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர்.

விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம், நாயகி ஹன்சிகா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
 

நடிக்க வந்தபோது எனக்கு ஆடவும் தெரியாது சண்டை போடவும் தெரியாது- சூர்யா


சினிமாவில் மிகக் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர்.

விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம், நாயகி ஹன்சிகா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
 

நடிக்க வந்தபோது எனக்கு ஆடவும் தெரியாது சண்டை போடவும் தெரியாது- சூர்யா


சினிமாவில் மிகக் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர்.

விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.

எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம், நாயகி ஹன்சிகா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
 

ரஜினி - கேவி ஆனந்த் படம் கையழுத்தானது?


கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான்.

இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல்.

'ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான்.

இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.

இப்போதும் இந்த செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நிலைமை. ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் பூஜை போடப்பட்டு, விளம்பரமும் கொடுத்த நிலையில் கைவிடப்பட்டது. வாசு இயக்கத்தில் சந்திரமுகி வந்தது.

இப்போது ராணா!

 

ரஜினி - கேவி ஆனந்த் படம் கையழுத்தானது?


கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான்.

இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல்.

'ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான்.

இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.

இப்போதும் இந்த செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நிலைமை. ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் பூஜை போடப்பட்டு, விளம்பரமும் கொடுத்த நிலையில் கைவிடப்பட்டது. வாசு இயக்கத்தில் சந்திரமுகி வந்தது.

இப்போது ராணா!

 

முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்!


செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.

"இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்," என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான்.

இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம்.

 

முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்!


செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.

"இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்," என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான்.

இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம்.

 

முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்!


செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.

"இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்," என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான்.

இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம்.

 

முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்!


செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.

"இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்," என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான்.

இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம்.

 

முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்!


செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.

"இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்," என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான்.

இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம்.

 

அல்போன்சாவும், தொடரும் அவரது காதல் குழப்பங்களும்!


அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.

பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.

இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.

விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.

தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
 

அல்போன்சாவும், தொடரும் அவரது காதல் குழப்பங்களும்!


அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.

பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.

இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.

விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.

தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
 

அல்போன்சாவும், தொடரும் அவரது காதல் குழப்பங்களும்!


அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.

பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.

இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.

விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.

தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
 

அல்போன்சாவும், தொடரும் அவரது காதல் குழப்பங்களும்!


அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.

பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.

இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.

இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.

விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.

தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
 

வீணா மாலிக்கை மணக்க முண்டியடிக்கும் 71,000 பேர்!


பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக்கை மணக்க 71,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் படுகுஷியாக உள்ளார்.

பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக் 'வீணா கா விவாஹ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த காலத்தில் ராஜாக்கள் தங்கள் மகள்களுக்கு வைத்த சுயம்வரம் போன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆடவர்களில் தன் மனதுக்குப் பிடித்தவரை வீணா தேர்வு செய்வார். இது போன்ற சுயம்வர நிகழ்ச்சியை ஏற்கனவே பாலிவுட் ஐட்டம் நடிகை ராக்கி சாவந்த், மறைந்த மத்திய அமைச்சர் பிரவீனா மஹாஜனின் மகன் ராகுல் மஹாஜன் மற்றும் ரத்தன் ராஜ்புட் ஆகியோர் நடத்தியுள்ளனர்.

ராக்கியை மணக்க 30,000 பேரும், ராகுல் மகாஜனை மணக்க 43,000 பேரும், ரத்தனை மணக்க 54,000 பேரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிகமாக 71,000 பேர் வீணாவை மணக்க முண்டியடித்துள்ளனர்.

இதனால் வீணா பெரும் குஷியாகியுள்ளாராம். இருப்பினும் அத்தனை பேரையும் மணக்க முடியாதே. எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் தன்னைக் கவரும் நபரை நிச்சயம் திருமணம் செய்துகொள்வதாக வீணா தெரிவித்துள்ளார்.
 

வீணா மாலிக்கை மணக்க முண்டியடிக்கும் 71,000 பேர்!


பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக்கை மணக்க 71,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் படுகுஷியாக உள்ளார்.

பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக் 'வீணா கா விவாஹ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த காலத்தில் ராஜாக்கள் தங்கள் மகள்களுக்கு வைத்த சுயம்வரம் போன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆடவர்களில் தன் மனதுக்குப் பிடித்தவரை வீணா தேர்வு செய்வார். இது போன்ற சுயம்வர நிகழ்ச்சியை ஏற்கனவே பாலிவுட் ஐட்டம் நடிகை ராக்கி சாவந்த், மறைந்த மத்திய அமைச்சர் பிரவீனா மஹாஜனின் மகன் ராகுல் மஹாஜன் மற்றும் ரத்தன் ராஜ்புட் ஆகியோர் நடத்தியுள்ளனர்.

ராக்கியை மணக்க 30,000 பேரும், ராகுல் மகாஜனை மணக்க 43,000 பேரும், ரத்தனை மணக்க 54,000 பேரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிகமாக 71,000 பேர் வீணாவை மணக்க முண்டியடித்துள்ளனர்.

இதனால் வீணா பெரும் குஷியாகியுள்ளாராம். இருப்பினும் அத்தனை பேரையும் மணக்க முடியாதே. எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் தன்னைக் கவரும் நபரை நிச்சயம் திருமணம் செய்துகொள்வதாக வீணா தெரிவித்துள்ளார்.
 

வீணா மாலிக்கை மணக்க முண்டியடிக்கும் 71,000 பேர்!


பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக்கை மணக்க 71,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் படுகுஷியாக உள்ளார்.

பாகிஸ்தான் மாடலும், நடிகையுமான வீணா மாலிக் 'வீணா கா விவாஹ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த காலத்தில் ராஜாக்கள் தங்கள் மகள்களுக்கு வைத்த சுயம்வரம் போன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆடவர்களில் தன் மனதுக்குப் பிடித்தவரை வீணா தேர்வு செய்வார். இது போன்ற சுயம்வர நிகழ்ச்சியை ஏற்கனவே பாலிவுட் ஐட்டம் நடிகை ராக்கி சாவந்த், மறைந்த மத்திய அமைச்சர் பிரவீனா மஹாஜனின் மகன் ராகுல் மஹாஜன் மற்றும் ரத்தன் ராஜ்புட் ஆகியோர் நடத்தியுள்ளனர்.

ராக்கியை மணக்க 30,000 பேரும், ராகுல் மகாஜனை மணக்க 43,000 பேரும், ரத்தனை மணக்க 54,000 பேரும் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிகமாக 71,000 பேர் வீணாவை மணக்க முண்டியடித்துள்ளனர்.

இதனால் வீணா பெரும் குஷியாகியுள்ளாராம். இருப்பினும் அத்தனை பேரையும் மணக்க முடியாதே. எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் தன்னைக் கவரும் நபரை நிச்சயம் திருமணம் செய்துகொள்வதாக வீணா தெரிவித்துள்ளார்.
 

படத்துக்கு விருது கிடைக்காவிட்டாலும் அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்


சென்னை: நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.
 

அக்காளும், வினோத்குமாரும் நன்றாக இருந்தால் போதும் என்றுதான் நினைத்தோம்- ராபர்ட்


எனது அக்காளும், வி்னோத்குமாரும் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். அவர்கள் சந்தோஷமாக இருந்தால் போதும் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தோம். ஆனால் அவரது தாயார் ஊரில் பெண் பார்க்க ஆரம்பித்ததால்தான் அவர் தற்கொலை முடிவை நாடியுள்ளார் என்று நடிகை அல்போன்சாவின் தம்பியும், டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட் கூறியுள்ளார்.

அல்போன்சாவின் காதலர் வினோத்குமார் தற்கொலை விவகாரத்தில் ராபர்ட் மீதும் வினோத்குமாரின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். ஆனால் இதை ராபர்ட் தற்போது மறுத்துள்ளார்.

இதுகுறித்து ராபர்ட் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

வினோத்குமார் சாவுக்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வேலை செய்ய ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கிறேன். வினோத்குமாரை நாங்கள் சாய் என்று அழைப்போம். என் அக்காள் அல்போன்சாவும் அவரும் தீவிரமாக காதலித்தனர்.

திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர். குடிப்பழக்கத்தின் தீமையை வலியுறுத்தி ஆல்பம் ஒன்றை உருவாக்கினேன். அதில் பாடல், இசை, நடனம் எல்லாவற்றையும் நானே செய்தேன். அப்படத்தில் வினோத்குமாரை நடிக்க வைக்கும்படி அல்போன்சா என்னிடம் வற்புறுத்தினார்.

வினோத்குமார் ஏற்கனவே கவசம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் நின்று போனது. இந்த ஆல்பத்தில் நடித்தால் மீண்டும் சினிமா சான்ஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்று அல்போன்சா நிர்ப்பந்தித்தார். நானும் அதை ஏற்று வினோத்குமாரை நடிக்க வைத்தேன். அவர் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

எல்லா செலவையும் நானே பார்த்துக் கொண்டேன். நான் அந்த ஆல்பத்தில் நடிக்காமல் அல்போன்சா சொன்னதற்காக வினோத்குமாரும் நமக்கு சொந்தமாகி விட்டாரே என்று அவருக்கு விட்டு கொடுத்தேன். அந்த அளவுக்கு எல்லோரும் அவர் மேல் பாசம் வைத்திருந்தோம்.

வினோத்குமார் சாவதற்கு முந்தைய நாள் அல்போன்சா துபாயில் இருந்து திரும்பி வந்தார். நான் அவர் வீட்டுக்கு போகவில்லை. மறுநாள் 5 ந்தேதி அதிகாலை எனக்கு வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக போன் வந்தது. பதறியடித்து ஓடினேன். அங்கு வந்த வினோத்குமாரின் தந்தை என்னை பார்த்து நீதான் அடித்து கொலை செய்து விட்டாய் உன்னை சும்மா விட மாட்டேன் என்று கத்தினார்.

அல்போன்சா வினோத்குமார் குடியிருந்த பிளாட்டை சுற்றி நிறைய கேமராக்கள் உள்ளன. லிப்டிலும் கேமரா உள்ளது. 5 நாட்களாக அந்த வீட்டுக்கே நான் வரவில்லை என்று அந்த கேமராக்கள் மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது. அதோடு போனிலும் பேசவில்லை என்று செல்போனை ஆய்வு செய்து போலீசார் தெரிந்து கொண்டனர்.

எனது டான்ஸ் பள்ளியில் ஐந்து ஆண்டுக்கு முன் வினோத்குமார் நடனம் கற்க்க வந்தார். கதாநாயகனாக நடிக்க சான்ஸ் தேடிட்டு இருக்கேன் என்றார். சில மாதங்கள் என்னிடம் நடனம் கற்றார். பிறகு எனக்கு காலில் பலத்த அடிபட்டு நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. உடனே டான்ஸ் ஸ்கூலை மூடி விட்டேன். அப்புறம் அவரை சந்திக்கவே இல்லை.

கவசம் படத்தில் வினோத்குமார் நடித்தபோது, அப்படத்துக்கு எனது அண்ணன் மனோஜ் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். அவர் மூலம் எங்கள் குடும்பத்துடன் நெருக்கமானார். ஒருநாள் வேளாங்கண்ணி கோவிலுக்கு வேனில் நாங்கள் போனோம். அப்போது நானும் வருகிறேன் என்று வேனில் வந்து ஏறிக் கொண்டார். அந்த பயணத்தில்தான் அல்போன்சாவுக்கும் வினோத்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. எனது பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அக்காள் ஏற்கனவே திருமணமானவர். முதல் கணவர் துபாயில் இருக்கிறார். அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டு வினோத்குமாரை மணப்பதாக கூறி இருந்தார். வினோத்குமார் தற்கொலை செய்த அன்று இரவு 12 மணிக்கு ஊரில் இருந்து அவரது அம்மா போனில் பேசி உள்ளார். அவர் போன் வந்ததில் இருந்து டென்ஷனாக இருந்துள்ளார்.

அல்போன்சாவிடம் நான், நீ குழந்தை மூவரும் செத்து போகலாம் என்று கேட்டுள்ளார். அதற்கு அல்போன்சா லூஸ் மாதிரி பேசாதே இப்பதான் சந்தோஷமாய் இருக்கோம் நாம் வாழனும் என்று கூறியுள்ளார். பெற்றோர் ஊரில் வினோத்குமாருக்கு பெண் பார்த்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்யாவிட்டால் செத்துப்போவேன் என்று அவரது தாய் சொல்லி இருக்கலாம். வினோத்குமார் அம்மா செல்லம். தாய் சொல்வதை மீற முடியாமலும் அல்போன்சாவை மறக்க முடியாமலும் தவித்துள்ளார். இதுவே தற்கொலை முடிவுக்கு தூண்டியுள்ளது.

பாத்ரூம் போய்ட்டு வர்றேன் என்று சொல்லிப்போனவர் நேராக இன்னொரு அறைக்கு போய் தூக்கில் தொங்கி விட்டார். அவர் சாவதற்கு முன் சந்தோஷமாக இருந்துள்ளார். குழந்தையுடனும் அக்காள் உடனும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தது ஐ பேடில் பதிவாகி உள்ளது.

துண்டு கட்டிய கோலத்தில் அக்கா வெளியே அலறியபடி வந்தது கேமராவிலும் பதிவாகி உள்ளது. அக்காளும் வினோத்குமாரும் நல்லா இருந்தால் போதும் என்றுதான் எல்லோரும் ஆசைப்பட்டோம் என்று கூறியுள்ளார் ராபர்ட்.
 

வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டத்துக்கு 5 விருதுகள்!


தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 5 விருதுகள் கிடைத்துள்ளன. அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளன.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருது வாகை சூட வாவுக்கு கிடைத்துள்ளது. சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடித்து வெளியாகி நல்ல பாராட்டுக்களைப் பெற்ற படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட பாடுகளை அருமையாகப் படமாக்கியிருந்தார் சற்குணம்.

சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத படம். எளிமையான கதை, எண்பதுகளின் பின்னணி, இசைஞானி இளையராஜாவின் நெஞ்சைத் தொட்ட இசை என ஏகப்பட்ட சிறப்புகள் படத்துக்கு உண்டு. வணிக ரீதியாகவும் ஓரளவு நன்றாகவே போனது. ஆனால் விமர்சகர்களிடம் பாராட்டுகள் குவிந்தன இந்தப் படத்துக்கு.

இந்தப் படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த அப்புக்குட்டி கிட்டத்தட்ட ஹீரோவாகவே நடித்த படம் அழகர்சாமியின் குதிரைதான்.

ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிடைத்துள்ளது. பிரவீண் - ஸ்ரீகாந்த் இந்த விருதினைப் பெறுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குநருக்கான விருதினை வென்றுள்ளார்.
 

வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டத்துக்கு 5 விருதுகள்!


தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 5 விருதுகள் கிடைத்துள்ளன. அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளன.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருது வாகை சூட வாவுக்கு கிடைத்துள்ளது. சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடித்து வெளியாகி நல்ல பாராட்டுக்களைப் பெற்ற படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட பாடுகளை அருமையாகப் படமாக்கியிருந்தார் சற்குணம்.

சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத படம். எளிமையான கதை, எண்பதுகளின் பின்னணி, இசைஞானி இளையராஜாவின் நெஞ்சைத் தொட்ட இசை என ஏகப்பட்ட சிறப்புகள் படத்துக்கு உண்டு. வணிக ரீதியாகவும் ஓரளவு நன்றாகவே போனது. ஆனால் விமர்சகர்களிடம் பாராட்டுகள் குவிந்தன இந்தப் படத்துக்கு.

இந்தப் படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த அப்புக்குட்டி கிட்டத்தட்ட ஹீரோவாகவே நடித்த படம் அழகர்சாமியின் குதிரைதான்.

ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிடைத்துள்ளது. பிரவீண் - ஸ்ரீகாந்த் இந்த விருதினைப் பெறுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குநருக்கான விருதினை வென்றுள்ளார்.
 

வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டத்துக்கு 5 விருதுகள்!


தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 5 விருதுகள் கிடைத்துள்ளன. அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளன.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருது வாகை சூட வாவுக்கு கிடைத்துள்ளது. சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடித்து வெளியாகி நல்ல பாராட்டுக்களைப் பெற்ற படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட பாடுகளை அருமையாகப் படமாக்கியிருந்தார் சற்குணம்.

சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத படம். எளிமையான கதை, எண்பதுகளின் பின்னணி, இசைஞானி இளையராஜாவின் நெஞ்சைத் தொட்ட இசை என ஏகப்பட்ட சிறப்புகள் படத்துக்கு உண்டு. வணிக ரீதியாகவும் ஓரளவு நன்றாகவே போனது. ஆனால் விமர்சகர்களிடம் பாராட்டுகள் குவிந்தன இந்தப் படத்துக்கு.

இந்தப் படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த அப்புக்குட்டி கிட்டத்தட்ட ஹீரோவாகவே நடித்த படம் அழகர்சாமியின் குதிரைதான்.

ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிடைத்துள்ளது. பிரவீண் - ஸ்ரீகாந்த் இந்த விருதினைப் பெறுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குநருக்கான விருதினை வென்றுள்ளார்.
 

வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த 'சில்க்'!


கடந்த இரு ஆண்டுகளாக பெரிதும் எதிர்ப்பார்த்து ஏமாந்த வித்யா பாலனுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துவிட்டது.

ஏற்கெனவே 2009-ஆண்டு பா படத்துக்காகவும், 2010 இஷ்கியா படத்துக்காகவும் அவர் சிறந்த நடிகை விருது பெறுவார் என யூகங்கள் வெளியாகின. ஆனால் கிடைக்கவில்லை.

இந்த முறை அவர் மறைந்த சில்க் ஸ்மிதா 'உதவி'யுடன் இந்த விருதைப் பெற்றுள்ளார். காரணம் தி டர்ட்டி பிக்சர் சில்க்கின் சொந்த வாழ்க்கைக் கதை. இந்தப் வெளியானபோதே வித்யாவுக்கு தேசிய விருது கண்டிப்பாக உண்டு என கூறப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்டபோது வித்யா இந்தியாவில் இல்லை. துபாயில் இருந்தார். சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 2009-ம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, மதியம் 2 மணியிலிருந்து போனை ப்ரீயாக வைத்துக் கொள். நல்ல சேதி வரும் என்று தகவல் வந்தது. நானும் அப்படியே வைத்திருந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டும் அதே மாதிரி சொன்னார்கள். இஷ்கியா படத்துக்காக சிறந்த நடிகை விருது கிடைக்கும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.

இந்த ஆண்டு நான் இந்தியாவில் இல்லை. கஹானி படத்தின் புரமோஷனுக்காக துபாய் வந்துள்ள நேரத்தில் விருது அறிவிப்பு வந்துள்ளது," என்றார்.

"விருதுகள் ஒரு கலைஞனுக்கு மிக முக்கியமானவை. அந்த விருதுகள் அர்த்தமுள்ளதாக அமையும்போதுதான் மகிழ்ச்சி பிறக்கிறது," என்கிறார் வித்யா.

இப்போ ஹேப்பிதானே!
 

வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த 'சில்க்'!


கடந்த இரு ஆண்டுகளாக பெரிதும் எதிர்ப்பார்த்து ஏமாந்த வித்யா பாலனுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துவிட்டது.

ஏற்கெனவே 2009-ஆண்டு பா படத்துக்காகவும், 2010 இஷ்கியா படத்துக்காகவும் அவர் சிறந்த நடிகை விருது பெறுவார் என யூகங்கள் வெளியாகின. ஆனால் கிடைக்கவில்லை.

இந்த முறை அவர் மறைந்த சில்க் ஸ்மிதா 'உதவி'யுடன் இந்த விருதைப் பெற்றுள்ளார். காரணம் தி டர்ட்டி பிக்சர் சில்க்கின் சொந்த வாழ்க்கைக் கதை. இந்தப் வெளியானபோதே வித்யாவுக்கு தேசிய விருது கண்டிப்பாக உண்டு என கூறப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்டபோது வித்யா இந்தியாவில் இல்லை. துபாயில் இருந்தார். சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 2009-ம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, மதியம் 2 மணியிலிருந்து போனை ப்ரீயாக வைத்துக் கொள். நல்ல சேதி வரும் என்று தகவல் வந்தது. நானும் அப்படியே வைத்திருந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டும் அதே மாதிரி சொன்னார்கள். இஷ்கியா படத்துக்காக சிறந்த நடிகை விருது கிடைக்கும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.

இந்த ஆண்டு நான் இந்தியாவில் இல்லை. கஹானி படத்தின் புரமோஷனுக்காக துபாய் வந்துள்ள நேரத்தில் விருது அறிவிப்பு வந்துள்ளது," என்றார்.

"விருதுகள் ஒரு கலைஞனுக்கு மிக முக்கியமானவை. அந்த விருதுகள் அர்த்தமுள்ளதாக அமையும்போதுதான் மகிழ்ச்சி பிறக்கிறது," என்கிறார் வித்யா.

இப்போ ஹேப்பிதானே!
 

வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த 'சில்க்'!


கடந்த இரு ஆண்டுகளாக பெரிதும் எதிர்ப்பார்த்து ஏமாந்த வித்யா பாலனுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துவிட்டது.

ஏற்கெனவே 2009-ஆண்டு பா படத்துக்காகவும், 2010 இஷ்கியா படத்துக்காகவும் அவர் சிறந்த நடிகை விருது பெறுவார் என யூகங்கள் வெளியாகின. ஆனால் கிடைக்கவில்லை.

இந்த முறை அவர் மறைந்த சில்க் ஸ்மிதா 'உதவி'யுடன் இந்த விருதைப் பெற்றுள்ளார். காரணம் தி டர்ட்டி பிக்சர் சில்க்கின் சொந்த வாழ்க்கைக் கதை. இந்தப் வெளியானபோதே வித்யாவுக்கு தேசிய விருது கண்டிப்பாக உண்டு என கூறப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்டபோது வித்யா இந்தியாவில் இல்லை. துபாயில் இருந்தார். சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 2009-ம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, மதியம் 2 மணியிலிருந்து போனை ப்ரீயாக வைத்துக் கொள். நல்ல சேதி வரும் என்று தகவல் வந்தது. நானும் அப்படியே வைத்திருந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டும் அதே மாதிரி சொன்னார்கள். இஷ்கியா படத்துக்காக சிறந்த நடிகை விருது கிடைக்கும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.

இந்த ஆண்டு நான் இந்தியாவில் இல்லை. கஹானி படத்தின் புரமோஷனுக்காக துபாய் வந்துள்ள நேரத்தில் விருது அறிவிப்பு வந்துள்ளது," என்றார்.

"விருதுகள் ஒரு கலைஞனுக்கு மிக முக்கியமானவை. அந்த விருதுகள் அர்த்தமுள்ளதாக அமையும்போதுதான் மகிழ்ச்சி பிறக்கிறது," என்கிறார் வித்யா.

இப்போ ஹேப்பிதானே!
 

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்


சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

நடிகை கவுதமி பேசியதாவது:

உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.

இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.
 

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்


சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

நடிகை கவுதமி பேசியதாவது:

உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.

இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.
 

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்


சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

நடிகை கவுதமி பேசியதாவது:

உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.

இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.
 

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்


சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

நடிகை கவுதமி பேசியதாவது:

உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.

இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.
 

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்


சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

நடிகை கவுதமி பேசியதாவது:

உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.

இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.
 

இது நேர்மைக்கு கிடைத்த விருது - 'வாகை சூட வா' சற்குணம்!


வாகை சூட வா படத்துக்குக் கிடைத்துள்ள விருது நேர்மையான சினிமாவுக்கு கிடைத்த கவுரவம் என்றார் இயக்குநர் சற்குணம்.

தமிழில் சிறந்த படமாக வாகை சூட வா படத்தைத் தேர்ந்தெடுத்து தேசிய விருது அறிவித்திருக்குறது மத்திய அரசு.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் சற்குணம் கூறுகையில், "நேர்மையாகவும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் எடுத்த படம் இது. இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். மக்களுக்கு இன்னும் நல்ல கருத்துக்களை கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தை இந்த விருது எனக்கு கொடுத்து இருக்கிறது.

தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, சின்னச்சின்ன விஷயங்களை கூட அந்த படத்தில் மிகநுட்பமாக செய்து இருந்தேன். ஒரு நகரம் உருவாவதற்கு செங்கற்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த செங்கல் உருவாவதற்கு இயற்கை அழிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது.

விழிப்புணர்வு கருத்துகள்

வாகை சூடவா படத்தில் குழந்தை தொழிலாளர் உள்பட சில விழிப்புணர்வான கருத்துக்களையும், காதலையும் 'சென்டிமென்ட்'' கலந்து கொடுத்திருந்தேன். இந்த படத்துக்கு விருது கிடைத்து இருப்பதை மிக மிகப் பெருமையாக கருதுகிறேன்," என்றார்.

ஆரண்ய காண்டம்

அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பெறும் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் குமாரராஜா தியாகராஜன், சமுதாயத்தில் இருண்ட பகுதியை சித்தரிக்கும் இதுபோன்ற படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாக தெரிவித்தார்.
 

படத்துக்கு விருது கிடைக்காவிட்டாலும் அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்


சென்னை: நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.
 

படத்துக்கு விருது கிடைக்காவிட்டாலும் அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்


சென்னை: நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.
 

படத்துக்கு விருது கிடைக்காவிட்டாலும் அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்


சென்னை: நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.
 

படத்துக்கு விருது கிடைக்காவிட்டாலும் அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்


சென்னை: நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.
 

படத்துக்கு விருது கிடைக்காவிட்டாலும் அப்புக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் என விரும்பினேன் -சுசீந்திரன்


சென்னை: நான் இயக்கிய அழகர்சாமியின் குதிரைக்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு மட்டுமாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படத்துக்கும் அவனுக்கும் சேர்த்தே விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

அகில இந்திய அளவில் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதுக்கு அழகர்சாமியின் குதிரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நடித்த அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் விருதினைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், அழகர்சாமி குதிரை'க்கு விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அப்புக்குட்டிக்கு விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்புக்குட்டி தாய் தந்தையை இழந்தவன். சினிமா ஆர்வம் ஒன்றையே மூலதனமாக கொண்டு வந்தவன்.

அவனை அழகர்சாமி குதிரை படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்த போது இவனை ஏன் கதாநாயகனாக நடிக்க வைக்கிறீர்கள் என்று நிறையபேர் கேட்டார்கள். படம் பார்த்த பிறகு அப்புக்குட்டி பிரமாதமாக நடித்து இருப்பதாக பாராட்டினார்கள். இப்போது அவனுக்கு தேசிய அளவில் விருது கிடைத்து இருப்பது எனக்கு சந்தோஷம்," என்றார்.

அப்புக்குட்டி

அழகர்சாமி குதிரை படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நடிகர் அப்புக்குட்டி சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக என்னை தேர்வு செய்த போது டைரக்டர் சுசீந்திரன் குதிரையுடன் என்னை பழக சொன்னார். நானும் குதிரையுடன் பழகினேன். டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் படத்தில் செய்து இருந்தேன். எனவே இந்த விருதுக்குரிய பெருமை அனைத்தும் டைரக்டர் சுசீந்திரனுக்கே சேரும்.

நான் கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். சினிமாவில் ஒரு வாழ்க்கை கிடைப்பதற்காக போராடியவன். சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது," என்றார்.

அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் 'மன்னாரு.' இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் கூறினார் அப்புக்குட்டி. உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.