குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

 

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

நல்ல பார்மில் உள்ள ஒரு கலைஞனை காலி பண்ண வேண்டும் என்றால், அளவுக்கு மீறிப் புகழவேண்டும் என்பது சினிமாவில் ஒரு விதி!

இப்போது அப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருப்பவர் விஜய் சேதுபதி. தானுண்டு தன் நடிப்புண்டு என்று உள்ள இந்த மனிதர், அழைக்கிற நிகழ்ச்சிகளுக்கு நோ சொல்லாமல் போய்விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அட அவ்வளவு ஏன்.. ஒரு முறை தான் நடித்த படம் ஒன்றைப் பற்றிய அறிவிப்பைக் கண்டதும், அவர்கள் அழைக்காமலேயே இவர் போய் நின்றதும் உண்டு!

அப்படிப்பட்டவரின் தலையில் இப்போது பெரிய பெரிய ஐஸ் மலைகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள், சினிமாவில் ரிட்டயரானவர்கள் மற்றும் கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் ஸ்டேஜில் இருப்பவர்கள்.

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

சில தினங்களுக்கு முன்பு சத்யம் சினிமாஸில் நடந்த ஒரு விழாவில், வரிசையாக மைக் பிடித்த அத்தனைபேரும் விஜய் சேதுபதி பற்றியே பேசிவிட்டு, விழா பற்றி பேசமறந்துவிட்டுப் போனார்கள்.

நேற்று நடந்த ஒருவிழாவில் இயக்குநர் கேயார் பேசியது, விஜய் சேதுபதியை மலை உச்சிக்கு லிப்டில் வைத்து தூக்கிக் கொண்டு போனதைப் போன்ற உணர்வைத் தந்தது (எப்போ உருட்டிவிடப் போகிறார்களோ!)...

கேயார் தன் பேச்சில், "எந்த தயாரிப்பாளரும் நஷ்டத்தையோ மன வருத்தத்தையோ கொள்ளும்படியான விஷயங்களில் நான் ஈடு பட மாட்டேன் என்று விஜய்சேதுபதி அளித்திருந்த பேட்டி பற்றி பலர் பேசினார்கள்.

ஏம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுப் பிறகு விஜய் சேதுபதிதான் அது மாதிரி செயல்படுகிறார். மற்றவர்களும் இது மாதிரி செயல்பட்டால் நல்லது," என்றார்.

 

சிவாஜி சிலை: எல்லார் கண்ணிலும் படும்படி வேற இடத்துல வச்சிடலாம்! - ராதாரவி

சென்னை: சிவாஜி சிலை விவகாரத்தில் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம். இனி நீதிமன்றம்தான் பதில் சொல்லணும்.. வேண்டுமென்றால் இப்போது உள்ளது போல அனைவருக்கும் தெரியும் வகையில் புதிய இடம் தேர்வு செய்து அந்த சிலையை வைக்கலாம் என நடிகர் சங்க செயலாளர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகத்தின் சிலையை அகற்ற வேண்டுமென்று அ.தி.மு.க. அரசின் காவல் துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, திரை உலகைச் சேர்ந்தவர்களோ, நடிகர் சங்கத்தினரோ இதுவரை எதிர்ப்பே தெரிவிக்கவில்லையே என்று திமுக தலைவர் கலைஞர் வியாழக்கிழமை தனது கேள்வி பதில் அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிவாஜி சிலை: எல்லார் கண்ணிலும் படும்படி வேற இடத்துல வச்சிடலாம்! - ராதாரவி

இதேபோல், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தினர் மவுனமாக இருப்பது சிவாஜி பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையை போக்க காங்கிரஸ் தொண்டர்களையும், சிவாஜி ரசிகர்களையும், சிவாஜி மன்றத்தினரையும் ஒன்று திரட்டி மிக விரைவில் நடிகர் சங்கத்தின் கண்டுகொள்ளாத போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து வாய் திறந்துள்ளார் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி.

அவர் கூறியுள்ளதாவது:

சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற வேண்டாம் என்று நாங்களும் கமிஷனர் அலுவலத்தில் மனு கொடுத்திருக்கிறோம். அப்போது இதுகுறித்து அவர்கள் தெளிவாகக் கேட்டுக் கொண்டனர்.

தமிழத் திரை உலகத்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத நடிகர் சிவாஜி கணேசன். இப்போது அவரது சிலை அமைந்திருக்கும் இருக்கும் இடமே முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

அப்படி அந்த சிலையை அகற்றியே ஆக வேண்டும் என்றால் தற்போதைய இடத்தைப்போல எல்லோர் கண்ணிலும் படும் வகையிலான நல்ல ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே இந்த சிலையை வைக்க வேண்டும்.

போக்குவரத்து காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து நீதிமன்றம்தான் பதில் சொல்ல வேண்டும்," என்றார்.

 

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'  

இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படத்தை விஷாலை வைத்து சமர் படம் இயக்கிய திரு எடுக்கிறார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985ல் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன். தற்போது அதே தலைப்பை விஷாலின் படத்திற்கு வைத்துள்ளனர். இந்த சிகப்பு மனிதன் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

 

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

நல்ல பார்மில் உள்ள ஒரு கலைஞனை காலி பண்ண வேண்டும் என்றால், அளவுக்கு மீறிப் புகழவேண்டும் என்பது சினிமாவில் ஒரு விதி!

இப்போது அப்படி ஒரு நிலைக்கு ஆளாகியிருப்பவர் விஜய் சேதுபதி. தானுண்டு தன் நடிப்புண்டு என்று உள்ள இந்த மனிதர், அழைக்கிற நிகழ்ச்சிகளுக்கு நோ சொல்லாமல் போய்விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அட அவ்வளவு ஏன்.. ஒரு முறை தான் நடித்த படம் ஒன்றைப் பற்றிய அறிவிப்பைக் கண்டதும், அவர்கள் அழைக்காமலேயே இவர் போய் நின்றதும் உண்டு!

அப்படிப்பட்டவரின் தலையில் இப்போது பெரிய பெரிய ஐஸ் மலைகளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள், சினிமாவில் ரிட்டயரானவர்கள் மற்றும் கிட்டத்தட்ட ரிட்டயர்மென்ட் ஸ்டேஜில் இருப்பவர்கள்.

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு விஜய் சேதுபதிதான்! - கேயார்

சில தினங்களுக்கு முன்பு சத்யம் சினிமாஸில் நடந்த ஒரு விழாவில், வரிசையாக மைக் பிடித்த அத்தனைபேரும் விஜய் சேதுபதி பற்றியே பேசிவிட்டு, விழா பற்றி பேசமறந்துவிட்டுப் போனார்கள்.

நேற்று நடந்த ஒருவிழாவில் இயக்குநர் கேயார் பேசியது, விஜய் சேதுபதியை மலை உச்சிக்கு லிப்டில் வைத்து தூக்கிக் கொண்டு போனதைப் போன்ற உணர்வைத் தந்தது (எப்போ உருட்டிவிடப் போகிறார்களோ!)...

கேயார் தன் பேச்சில், "எந்த தயாரிப்பாளரும் நஷ்டத்தையோ மன வருத்தத்தையோ கொள்ளும்படியான விஷயங்களில் நான் ஈடு பட மாட்டேன் என்று விஜய்சேதுபதி அளித்திருந்த பேட்டி பற்றி பலர் பேசினார்கள்.

ஏம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுப் பிறகு விஜய் சேதுபதிதான் அது மாதிரி செயல்படுகிறார். மற்றவர்களும் இது மாதிரி செயல்பட்டால் நல்லது," என்றார்.

 

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'  

இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படத்தை விஷாலை வைத்து சமர் படம் இயக்கிய திரு எடுக்கிறார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985ல் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன். தற்போது அதே தலைப்பை விஷாலின் படத்திற்கு வைத்துள்ளனர். இந்த சிகப்பு மனிதன் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

துப்பாக்கி 2 - விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ்!

கதாநாயகன் விஜய்யை விட, அவரை இயக்கும் முருகதாஸ் அதிக சம்பளம் கேட்டுப் பெற்றுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

துப்பாக்கி படத்தில் விஜய்யை முதல் முதலாக இயக்கினார் ஏஆர் முருகதாஸ். அந்தப் படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் ரூ 8 கோடி ப்ளஸ் இந்தி ரைட்ஸ். இப்போது அதே படத்தை இந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் உருவாக்கி வரும் முருகதாஸ், அடுத்து இயக்கும் தமிழ் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகம்.

துப்பாக்கி 2 - விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ்!

படத்துக்கு தலைப்பு கூட துப்பாக்கி 2 என்றே வைத்திருக்கிறார்.

வெளியில் ஆயிரம் கருத்து சொன்னாலும், காசுன்னு வந்துட்டா கறாக இருக்கும் முருகதாஸ், இந்தப் படத்தின் ஹீரோ விஜய்யைவிட இரண்டு கோடி அதிகமாக சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். அதாவது ரூ 20 கோடி!

தலைவாவில் குனிந்த தலையும் முதுகும் நிமிரும்வரை இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமல் போவதுதான் நல்லது என அமைதியாகிவிட்டாராம் விஜய்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

 

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது! - தயாரிப்பாளர்

சென்னை: அஜீத்தின் பொங்கல் வெளியீடான வீரம் படத்தின் படப்பிடிப்பு முழுமை பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்ததற்கு அடையாளமாக பூசணிக்காயும் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது.

குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் பாராட்டுகிறோம்.

குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டுக்குள் வீரம் படப்பிடிப்பு முடிந்தது!  - தயாரிப்பாளர்

அஜீத் அவர்களின் தொழில் பக்தியும், நேர்மையும் அவருடன் பணியாற்றுபவர்களிடம் பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம். பொங்கலுக்கு வீரம் நிச்சயம்," என்று கூறியுள்ளனர்.

 

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'  

இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படத்தை விஷாலை வைத்து சமர் படம் இயக்கிய திரு எடுக்கிறார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985ல் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன். தற்போது அதே தலைப்பை விஷாலின் படத்திற்கு வைத்துள்ளனர். இந்த சிகப்பு மனிதன் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

தலைவா... வெற்றிகரமான நூறாவது நாள் போஸ்டர் அடிக்காம விட மாட்டாங்களாமே!

தமிழ் சினிமாவில் ஒரு வியாதி.... படம் அட்டர் ப்ளாப் என்று அப்பட்டமாகத் தெரிந்த பிறகும், இதை பெருமை பீத்தலுக்காக 100 நாள் வரை ஓட்டுவது.

இந்த ட்ரெண்டை தமிழில் ஆரம்பித்தது யாராக இருந்தாலும், அதிகமாகப் பயன்படுத்திய சாட்சாத் நம்ம விஜய்தான் (பேன்ஸ்ன்ற பேர்ல குதிக்காம, நிதானமா யோசிங்கப்பா!).

முதன் முதலில் விஜய் நடித்த நாளைய தீர்ப்பில் ஆரம்பித்தது இந்த நூறு நாள் ஓட்டும் அழுகுணி ஆட்டம்.

தலைவா... வெற்றிகரமான நூறாவது நாள் போஸ்டர் அடிக்காம விட மாட்டாங்களாமே!  

அப்போதெல்லாம் இதற்கென்றே நகரில் சில அரங்குகள் இருந்தன. மோட்சம், கிருஷ்ணவேணி, கமலா, இப்போது கோபிகிருஷ்ணா, ராதா... சில நேரங்களில் தேவி பாலா அல்லது கலா இவற்றில் ஏதாவது ஒரு உப்புமா படம் 100 நாள் காலைக் காட்சியாக ஓடி, அந்த ஆண்டின் நூறு நாள் பட லிஸ்டில் இடம் பிடித்துவிடும்.

விஜய் நடித்த விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி, மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், ஒன்ஸ்மோர், நிலாவே வா, என்றென்றும் காதல் போன்ற படங்களின் நூறு நாள் ஓட்டம், மேற்கூறிய திரையரங்குகள் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கும்.

விஜய் பெரிய நடிகராகி, சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுக்க ஆரம்பித்த பிறகும்கூட இந்த பழக்கத்தை அவரால் அல்லது அவர் தந்தையால் விடவே முடியவில்லை. சச்சின் என்றொரு படம் வந்தது நினைவிருக்கலாம். அந்தப் படத்தை வீம்புக்காக கமலா தியேட்டரில் மட்டும் நூறு நாட்கள் ஓட்டினார்கள். நூறாவது நாளன்று அந்தத் தியேட்டரில் பதினாறு பேர்தான் இருந்தார்கள்.

நூறாவது நாளிலேயே இந்த நிலை என்றால், அடுத்த நூறு நாட்கள் எப்படி இருந்திருக்கும்! காலக் கொடுமை... அப்படியும் இன்னும் நூறு நாட்கள் ஓட்டி, அதை இருநூறு நாட்கள் ஓடிய படமாகக் காட்டினார்கள்.

இதோ இப்போது தலைவா படம்...

இந்தப் படம் எப்படி வெளியானது என சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். வெளி மாநிலங்களிலெல்லாம் ரிலீசாகி, படம் தேறாது என எல்லோரும் ஒருமனதாக பிறகுதான் தமிழகத்தில் வெளியிட முடிந்தது.

வெளியான முதல் வாரமே பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள். ஆனால் அசராமல் தரணியெங்கும் அதிரடி வெற்றி என்ற அறிவிப்போடு 10வது நாள் போஸ்டர் அடித்தார்கள். சென்னையில் நான்கைந்து அரங்குகளில் கூட ஓடாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்கள் பெயரைப் போட்டு மகத்தான 25வது நாள் என அடுத்த விளம்பரத்தையும் வெளியிட்டார்கள்.

சரி இத்தோடு விட்டுவிடுவார்கள் என்று பார்த்தால், பேபி ஆல்பட் தியேட்டர் பெயரைப் போட்டு வெற்றிகரமான 50 வது நாள் என போஸ்டர்- பேப்பர் விளம்பரங்கள்!

இந்த நிலையில்தான் படத்தை நூறு நாட்கள் ஓட்டாமல் விடப்போவதில்லை என்பதில் தீவிரமாக உள்ளார்களாம். அதாவது ஜனங்க பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் பணம் கொடுத்தாவது படத்தை நூறு நாட்கள் வரை ஓட்டுவது!

விஜய் படங்கள் என்றல்ல... மக்களிடம் தோற்றுப் போன பெரிய நட்சத்திரங்களின் குப்பைப் படங்களை வெட்டியாக ஓட்டும் அத்தனைப் பேருக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.

எதுக்கு இதெல்லாம்.... பேசாம தியேட்டர் பெயரே போடாமல் (ரிலீசாகி) வெற்றிகரமான 100வது நாள்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கிங்கப்பா!