என் குடும்பத்தினரை என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார்
சினேகாவுக்கு மீண்டும் ஆபாச எஸ்எம்எஸ்
இந்த நிலையில், நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் நேற்று பகல் 12 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த புகார் மனுவில், ஏற்கனவே தொல்லை கொடுத்த ராகவேந்திரா மீண்டும் நடிகை சினேகாவுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி வருவதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.எம்.எஸ். தகவலில் “என்றைக்கும் நான்தான் உன் கணவன்” என்று கூறியுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய எஸ்எம்எஸ்கள் அனுப்பி வருவதாகவும் இது சினேகாவை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை உளவுப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த எஸ்எம்எஸ்களை அனுப்பியது ராகவேந்திராதானா என உளவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அய்யனார் வன்முறை படமா?
புலிக்குட்டியை தத்தெடுத்த கார்த்தி!
பிகினி டிரெஸ் அணிவதால் படம் ஓடுமா?
மீண்டும் கன்னடத்துக்கு வந்தார் நமீதா
ஒரே பட ரீமேக்கில் நடிப்பது ஏன்?
ரிஸ்க் எடுப்பது பிடிக்கும் - தனுஷ்
பாழடைந்த மண்டபத்தால் துணை நடிகர்கள் கலக்கம்
இந்த படத்தில் புதுமுகங்கள் தேஜ், நட்சத்திரா நடிக்கின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பாழடைந்த மண்டபம் ஒன்றில் 15 நாட்கள் நடத்த வேண்டும். அதற்காக பல இடங்களில் அப்படியொரு மண்டபத்தை தேடினோம். கடைசியாக பரமக்குடி சாலையில் ஒரு மண்டபம் கிடைத்தது. இங்கு நடிப்பதற்கு 100 துணை நடிகர், நடிகைகள் தேவைப்பட்டார்கள். உசிலம்பட்டி, நடுமுதலைகுளம், கீழம்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து 100 பேரை தேர்வு செய்து அழைத¢துச் சென்றோம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தது. 12 நாள் ஷூட்டிங் நடத்திவிட்டு திரும்பினோம். ஊர் மக்களை ஒரு லாரி மற்றும் வேனில் ஏற்றி அனுப்பிவைத்தோம். சிலைமான் என்ற இடத்தில் விபத்து நடந்தது. இதில் பஞ்சு என்ற மூதாட்டி இறந்தார். அப்போதுதான் அந்த பாழடைந்த மண்டபம் பற்றிய ஒரு விஷயம் தெரிந்தது. மன்னர் காலத்தில் தண்டனைகளை நிறைவேற்ற அந்த மண்டபத்தை பயன்படுத்தியுள்ளனர். அங்கு மேலும் 3 நாள் ஷூட்டிங் நடத்த கடந்த வாரம் துணை நடிகர்களை அழைத்தோம். அந்த மண்டபமா.. வரமாட்டோம் என சொல்லிவிட்டார்கள். பின் அதே போன்ற மண்டப செட் ஒன்றை போட்டு மதுரையில் ஷூட்டிங் நடத்தினோம்.