புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!!

|

சென்னை: சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்களை தடை செய்யக் கோரும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இத்திரைப்படங்களை தடை செய்யக் கோரி அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது புலிப் பார்வை திரைப்படம்; இலங்கையில் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சேவின் உறவினர்களை அங்கமாகக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது கத்தி திரைப்படம்.

புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!!

இந்த திரைப்படங்களை தடை செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சென்னையில் சனிக்கிழமையன்று புலிப்பார்வை திரை இசை வெளியீட்டு விழாவில் சில கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்களை நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியினர் இரும்பு தடிகள் கொண்டு தாக்கி மண்டைகளை உடைத்தனர்.

இத்தாக்குதலை பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கண்டித்துள்ளன .இந்த நிலையில் புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களை தடை செய்யக் கோரி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழரது உரிமைப் பிரச்சனைகளுக்காக "தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு" என்ற புதிய இயக்கம் உருவாக்கப்படுவது குறித்தும் அறிவிக்கப்பட இருக்கிறது. இப் புதிய அமைப்பான தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் செயல்படுகிறார்.

சென்னையில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இத்திரைப்படங்களை தடை செய்யக் கோரியும் அடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது என்று தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

+ comments + 13 comments

Anonymous
18 August 2014 at 22:16

BLACKMAILER
DOING FOR MONEY
TROUBLE SHOOTERS
VELAYIL LATHA OODHARI GAL
BOOK THEM

Anonymous
18 August 2014 at 22:17

USELESS TROUBLE SHOOTERS
RUMOUR MONGERS
JUST FOR MONEY

Anonymous
18 August 2014 at 22:18

HOW LONG THESE PEOPLE WILL INTERFERE WITH FILM SOF TAMILIANS
IVARGAL THAN TAMIL VIROTHIGAL

Anonymous
18 August 2014 at 22:18

THAMIZH THROGIGAL

Anonymous
18 August 2014 at 22:18

HOW LONG THESE PEOPLE WILL INTERFERE WITH FILM SOF TAMILIANS
IVARGAL THAN TAMIL VIROTHIGAL

Anonymous
18 August 2014 at 22:19

USELESS TROUBLE SHOOTERS
RUMOUR MONGERS
JUST FOR MONEY

Anonymous
18 August 2014 at 22:27

லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், சுபாஷ்கரனுடன் சேர்ந்து லைக்கா நிறுவனத்தைத் தொடங்கியவருமான வெளிநாடுவாழ் இந்தியர் காங்லி, கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ்கரனை விட்டுப் பிரிந்து சென்றார். பிரிந்துபோன அவர், தனியாக லிபரா என்ற மொபைல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். 'இவர்தான் கத்தி படம் பற்றி நெகட்டிவ் தகவல்களை மீடியாவில் பரப்புகிறார் -
Name : murali Date :8/16/2014 1:38:05 PM
கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரராஜன் நம்மிடம் பேசினார். '' 'கத்தி’ திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான படமும் அல்ல. தமிழர்களுக்கு எதிரானவர்கள் தயாரித்த படமும் அல்ல. சுபாஷ்கரன் என்ற ஈழத்தமிழருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம். 1980-களில் ஈழத்தைவிட்டு வெளியேறிய சுபாஷ்கரன் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் கௌரவமான அடையாளமாக இருந்து வருகிறார். தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் 'ஞானம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார். ராஜபக்ஷேவை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அவருக்கு எப்படி பினாமியாக செயல்படுவார்? இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்குக் காரணம், லைக்கா நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாகத் தொழில் நடத்தும் சில போட்டியாளர்கள்தான். இப்படிப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றனர். இதை வைத்து பணம் சாம்பாதிக்க நினைப்பவர்கள், எங்களைப் புரிந்துகொள்ளாதவர்களைப்போல் நடிக்கின்றனர். நிச்சயமாக தீபாவளிக்கு 'கத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்'
Name : raj Date :8/16/2014 1:20:06 PM
vijay is a tamilian supporting tamilcause are u doing this against other state heroes and ஹெரொஇனெச்
Name : rajan Date :8/16/2014 1:19:07 PM
please think and act vijay is a tamilian supporting tamilcause are u doing this against other state heroes and heroines
Name : gopalan Date :8/16/2014 1:18:19 PM
கத்தி படத்தின் motion poster வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தயாரிப்பு நிறுவனம் லைக்கா என இருந்தது,முதலில் கத்தி படத்தை தயாரித்தது ஐயங்காரன் நிறுவனம் அவர்கள் தான் கத்தி படத்தை இடையில் லைக்கா நிறுவனத்திடம் கைமாற்றி விட்டனர். விஜயின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட சில விஷமிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர்,அவர்கள் லைக்கா நிறுவனம் ராஜபக்சே குடும்ப சொத்து என சொல்லி கத்தி திரைபடத்தை தடை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ் ஈழ பிரச்சினையை முன்னிறுத்துகின்றனர்.அவர்களிடம் சில கேள்விகள். 1. இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மை தமிழர்கள் லைக்கா நிறுவனத்தின் தொலைதொடர்பு சாதனத்தையே பயன்படுத்தி வருகின்றனர்,அவர்கள் ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் அவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? 2. லைக்கா நிறுவனம் எந்த வகையில் ராஜபக்சேயுடன் தொடர்புடையது ? அதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடாதது ஏன்? ஆதாரம் இல்லையா? 3. லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு எதிரானது என்றால் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இன படுகொலை நடந்த பிறகு இலங்கை மீது பொருளாதார தடை விதித்த தமிழக அரசு அப்பொழுதே லைக்கா நிறுவனம் த
Name : kabir Date :8/14/2014 9:27:27 PM
Ilayathalapathy Vijay, fondly also referred as the 'King of Chennai' in his early days, commands a huge fan following among the student community both in schools and colleges. With his upcoming 'Kaththi' caught in controversies surrounding its producers Lyca Productions' alleged involvement with the Sri Lankan government, the students from some prominent colleges across Chennai city have reportedly taken a pledge to support Vijay, come what may. Vijay has always been vocal in his support for Sri Lankan Tamils and even recently he voiced his protest against the Sri Lankan government for posting a defamatory message against the Tamil Nadu CM. His consistent support for Tamils has earned him this love and wholehearted support from the budding student community, one feels.
Name : kathir Date :8/14/2014 4:16:07 PM
தமிழன் படம் என்றாலே இந்தகதிதான் தமிழினமே வுனறு தமிழினமே ஒன்று சேர் அரசியல் நரிகளின் முகத்திரையை கிழிதேறி மலையாள, கன்னட, தெலுகு நிடிகர்களுக்கு கொடுக்கும் வுரிமை தமிழ் நடிகனுக்கு கிடையாதா அதுவும் thamizhnaaattil

Anonymous
18 August 2014 at 22:28

Name : kathir Date :8/14/2014 4:16:07 PM
தமிழன் படம் என்றாலே இந்தகதிதான் தமிழினமே வுனறு தமிழினமே ஒன்று சேர் அரசியல் நரிகளின் முகத்திரையை கிழிதேறி மலையாள, கன்னட, தெலுகு நிடிகர்களுக்கு கொடுக்கும் வுரிமை தமிழ் நடிகனுக்கு கிடையாதா அதுவும் thamizhnaaattil -

Anonymous
18 August 2014 at 22:29

கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரராஜன் நம்மிடம் பேசினார். '' 'கத்தி’ திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான படமும் அல்ல. தமிழர்களுக்கு எதிரானவர்கள் தயாரித்த படமும் அல்ல. சுபாஷ்கரன் என்ற ஈழத்தமிழருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம். 1980-களில் ஈழத்தைவிட்டு வெளியேறிய சுபாஷ்கரன் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் கௌரவமான அடையாளமாக இருந்து வருகிறார். தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் 'ஞானம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார். ராஜபக்ஷேவை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அவருக்கு எப்படி பினாமியாக செயல்படுவார்? இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்குக் காரணம், லைக்கா நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாகத் தொழில் நடத்தும் சில போட்டியாளர்கள்தான். இப்படிப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றனர். இதை வைத்து பணம் சாம்பாதிக்க நினைப்பவர்கள், எங்களைப் புரிந்துகொள்ளாதவர்களைப்போல் நடிக்கின்றனர். நிச்சயமாக தீபாவளிக்கு 'கத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்' -

Anonymous
18 August 2014 at 22:30

லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், சுபாஷ்கரனுடன் சேர்ந்து லைக்கா நிறுவனத்தைத் தொடங்கியவருமான வெளிநாடுவாழ் இந்தியர் காங்லி, கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ்கரனை விட்டுப் பிரிந்து சென்றார். பிரிந்துபோன அவர், தனியாக லிபரா என்ற மொபைல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். 'இவர்தான் கத்தி படம் பற்றி நெகட்டிவ் தகவல்களை மீடியாவில் பரப்புகிறார் -

Anonymous
18 August 2014 at 22:32

தமிழன் படம் என்றாலே இந்தகதிதான் தமிழினமே வுனறு தமிழினமே ஒன்று சேர் அரசியல் நரிகளின் முகத்திரையை கிழிதேறி மலையாள, கன்னட, தெலுகு நிடிகர்களுக்கு கொடுக்கும் வுரிமை தமிழ் நடிகனுக்கு கிடையாதா அதுவும் thamizhnaaattil -

Anonymous
18 August 2014 at 22:33

PADIKKUM INDHA MANVARGALUKKU INDHU ORU NALLA VELAI
BALCKMAILERS
RUMOUR MONGERS

Anonymous
18 August 2014 at 22:34

Earning the Love of People is not so easy.. Maintaining it is even more Tough!

Post a Comment