சிம்புவிடம் மிஷ்கின் சொன்ன ஒரு வரி கதை!
5/23/2011 2:52:22 PM
5/23/2011 2:52:22 PM
யுத்தம் செய் படத்திற்கு பிறகு கதை விவாதத்தில் இருக்கும் மிஷ்கின்இ சிம்புவை வைத்து படம் ஒன்று இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சிம்புவை சந்தித்த மிஷ்கின், அவரிடம் ஒரு வரி கதையை மட்டும் கூறியிருக்கிறாராம். கதையும் சிம்புவுக்கு பிடித்து போனதால், நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
Post a Comment