'பழங்குடியினப் பெண்ணாக நடிப்பது வித்தியாசமான அனுபவம்' என்றார், ஷிகா. மேலும் அவர் கூறியதாவது: நான் நடித்த 'விண்மீன்கள்' விரைவில் ரிலீசாகிறது. இதில் கனமான வேடம். இதையடுத்து 'படம் பார்த்து கதை சொல்' வருகிறது. மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளேன். 'வன யுத்தம்' படத்தில் பழங்குடிப் பெண்ணாக நடிக்கிறேன். அடர்ந்த காடுகளில், மலைப்பகுதிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இனி தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
Post a Comment