இயக்குனராக இருந்த சுந்தர்.சி சிறிது காலம் இயக்குனர் பணி ஒதுககிவிட்டு ஹீரோவாக களமிறங்கினார். இதனையடுத்து மீண்டும் தன் இயக்குனர் பணியை தொடர விரும்புகிறாராம் சுந்தர்.சி. தற்போது விமல், சிவா, சந்தானம் நடிக்கும் 'மசாலா கஃபே' என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர். இந்த படம் முடிந்த பிறகு விஷாலை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தில் விஷாலுக்கு மூன்று வேடங்களாம். இதுதான் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்.
Post a Comment