'பப்'பில் குடிபோதையில் தள்ளாடிய நடிகையின் மகள்

|

மும்பை: நம்ம ஊரு மயிலு நடிகையின் மூத்த மகள் பப்பில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கு ஏற்கனவே திருமணமான இயக்குனரை திருமணம் செய்து மும்பையில் செட்டிலானவர் மயிலு நடிகை. அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளை அவர் நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது. விருது விழாக்கள் என்று தான் எங்கு சென்றாலும் மகளையும் அழைத்து செல்கிறார்.

மகள்களுடன் மயிலு நடிகையும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. இத்தனை வயதான ஒருவர் இப்படியா நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து அதை வெளியிடுவது என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகையின் மூத்த மகள் பப்பில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மகளுக்கு பப் கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்ததே நடிகை தான் என்றும் கூறப்படுகிறது.

அம்மா கற்றுக் கொடுத்து கலாச்சாரத்திற்கு மகள் அடிமையாகிவிட்டார் என்று கூட பேசப்படுகிறது. நடிகையின் பெயரை மகள் கெடுத்துவிடுவார் போல என்று சிலவிமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

Post a Comment