சொந்தமாக கதை எழுதி, படம் தயாரித்து நடிப்பதாக வரும் தகவல் குறித்து நந்தா கூறியதாவது:
'திருப்பங்கள்' படம் முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்து அமீர் உதவியாளர் ஆனந்த் மூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்த கதையை நான் எழுதி, தயாரித்து நடிப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர் தயாரிக்கிறார். அவரால் இங்கு வர முடியாததால், மேற்பார்வை பணிகளை கவனிக்கிறேன். ஆனந்த் மூர்த்தியின் ஸ்கிரிப்ட் இது. சென்னையில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. டைட்டில் முடிவாகவில்லை.
'திருப்பங்கள்' படம் முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்து அமீர் உதவியாளர் ஆனந்த் மூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்த கதையை நான் எழுதி, தயாரித்து நடிப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர் தயாரிக்கிறார். அவரால் இங்கு வர முடியாததால், மேற்பார்வை பணிகளை கவனிக்கிறேன். ஆனந்த் மூர்த்தியின் ஸ்கிரிப்ட் இது. சென்னையில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. டைட்டில் முடிவாகவில்லை.
Post a Comment