சென்னை:
மற்ற மொழிகளில் சாதாரண டிடிஎஸ்ஸில்தான் வெளியானது.
ஆனால் இந்த முறை அந்தக் குறை வைக்காமல், அனைத்து மொழிகளிலும் ஆரோ 3 டியில் வெளியிடுகிறார் கமல். இதனை கமல் ஹாஸனே இன்று அறிவித்துள்ளார்.
கமல் இந்த அறிவிப்பை வெளியிட முக்கிய காரணம், ஆந்திராவில் 100 புதிய அரங்குகளில் ஆரோ 11.1 ஒலி நுட்பத்தை வழங்குவதாக பார்கோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதுதான்.
இந்தியாவில் ஆரோ 3டி தொழில்நுட்பத்தை பார்கோ நிறுவனம்தான் திரையரங்குகளுக்கு வழங்கி வருகிறது.
ஜனவரி இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகிறது விஸ்வரூபம் 2. இப்போது ஹாலிவுட்டில் வைத்து சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடந்து வருகின்றன இந்தப் படத்துக்கு.
Post a Comment