சென்னை: சித்தியுடன் பிரச்சனை ஏற்பட்டு ஆந்திராவில் செட்டில் ஆன 4 எழுத்து நடிகை அமெரிக்காவில் காதலருடன் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.
ஆந்திராவில் இருந்து வந்த 4 எழுத்து நடிகைக்கும், அவரது சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து தலைமறைவாகி காவல் நிலையத்தில் ஆஜரான நடிகை ஆந்திராவிலேயே செட்டிலானார்.
கோலிவுட் படங்களில் நடிக்காமல் உள்ளார். இந்நிலையில் அவர் காதலருடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அங்கு அவர் உடல் எடையை குறைக்கவிருக்கிறாராம். மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கவிருக்கிறாராம்.
அமெரிக்காவில் இருந்து ஸ்லிம்மாக திரும்பி வந்து படங்களில் நடிப்பாராம். அதன் பிறகு தனக்காக பணத்தை தண்ணீராக செலவு செய்யும் தெலுங்கு தயாரிப்பாளரை அவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம்.
Post a Comment