இதனால் படம் குறித்த தேதியில் வருமா என கேள்வி எழுந்தது மீடியாவில்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், "படத்தை பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடுவதில் என்று மாற்று யோசனையும் இல்லை. யு சான்று பெற முயன்று வருகிறோம். அது கிடைக்காதபட்சத்தில் யுஏ சான்றுடனே கூட வெளியிடத் தயாராக உள்ளோம்," என்றார்.
Post a Comment