சில மாதங்களுக்கு முன் சினிமா வட்டத்துக்குள் உள்ள அத்தனை பேரின் ஸ்மார்ட் போன்களிலும் வைரலவாக வலம் வந்த நிர்வாண செல்ஃபி படங்களில் தோன்றி வசுந்தரா, அந்த சுவடே தெரியாமல் ப்ரெஷ்ஷாக நடிக்க களமிறங்கிவிட்டார்.
படத்துக்குப் பேரு கூட புத்தன் ஏசு காந்தி. ஆமா... விட்டா குடுமி... அடிச்சா மொட்டை ரகம்தான்!
ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் இந்தப் படத்தில் வசுந்தராவுக்கு பத்திரிகையாளர் வேடம். அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரமாம்.
இந்தப் படத்தில் சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் வசுந்தரா நடித்திருக்கிறார். மேலும், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளில் நடிக்க வேண்டி வந்ததாம்.
பைக் ஓட்ட பல நாட்கள் கற்றுத் தந்துள்ளனர். தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்ட, இவரைப் பார்த்த பலரும் சட்டென்று தங்கள் வாட்ஸ்ஆப் படத் தொகுப்பை நோண்ட ஆரம்பித்துவிட்டார்களாம்.
ஆனால் பல நாட்களாக பைக் ஓட்டுபவர் போல மிகவும் லாவகமாக பைக் ஓட்டி தனது படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் வசுந்தரா.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
வே வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கும் இந்தப் படத்து, வேத் சங்கர் இசையமைக்கிறார்.
Post a Comment