நரசிம்மன் ஐ.பி.எஸ்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பூரணி பிலிம்ஸ் சார்பில் அருணாசலம் தயாரிக்கும் படம், 'நரசிம்மன் ஐ.பி.எஸ்'. மலையாளத்தில் 'அச்சன்ட ஆண்மக்கள்' என்ற பெயரில் ரிலீசாகிறது. சரத்குமார், மேக்னா ராஜ், நெடுமுடி வேணு, யுவராணி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, திலீப் ராமன். இசை, ஜாஸிகிப்ட். வசனம், ஆர்.எஸ்.நித்திஷ். இயக்கம், சந்திரசேகரன். அவர் கூறும்போது, 'நேர்மையான போலீஸ் அதிகாரி, நெடுமுடி வேணு. அவர் மகள், மேக்னா ராஜ். அவரை திருமணம் செய்யும் போலீஸ் அதிகாரி சரத்குமார் நெடுமுடி வேணுவின் எதிரிகளை எப்படி வெல்கிறார் என்பது கதை' என்றார்.


 

Post a Comment