திருமணத்தை பொறுத்தவரை இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. 'பாய்பிரண்ட் பற்றி வெளிப்படையாக சொன்னது ஏன்? என்கிறார்கள். இதனால்தான் இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. என்னைபற்றி ஆராய்வதே சிலருக்கு வேலையாக இருக்கிறது. அரசியலைப்பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நான் சார்ந்திருக்கும் கட்சிக்காக எனது ஆதரவை தொடர்வேன். 'அடிக்கடி பிரச்னைகளில் சிக்குவது ஏன்? என்கிறார்கள். எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எதிர்மறையாக சீண்டிப்பார்க்கும்போது அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிர்ப்பை காட்டுகிறேன்.
Post a Comment