வேந்தன் ஹீரோ. அரசி ஹீரோயின். இருவரும் புதுமுகம். எந்த காட்சியிலும் இருவரும் தொட்டுக்கொள்ளாமல் நடித்திருக்கின்றனர். மூன்று பரிமாணங்களில் கதை சொல்லப்படுகிறது. பறவை முனியம்மா, நாகு, வி.எஸ்.ராகவன் மற்றும் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர்களும் நடிக்கின்றனர். சாய் சிவன் ஒளிப்பதிவு. விஜய் மந்தாரா இசை. நானே இணை இசை, தயாரிப்பு, பாடல், கதை, திரைக்கதை பொறுப்பும் ஏற்றிருக்கிறேன்.
+ comments + 1 comments
மீண்டும் ஒரு சிறந்த காதல் கதை கொண்ட படத்தை திரையில் கானலாமா
http://oorpakkam.com/thiraiseithi/1603-thuppaki-thirai-munnoddam
Post a Comment