மீண்டும் புவனேஸ்வரி!
12/9/2010 2:19:26 PM
விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளாராம். புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதான சம்பவம், சினிமா வட்டாரத்தையே பெரும் அதிர்ச்சியும், சர்ச்சையும் அடைய வைத்தது. இதனையடுத்து சிறிது காலம் அவர் நடிக்காமல் இருந்தார். தற்போது பிரச்சனைகள் அமைதியான நிலையில் இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.
Source: Dinakaran
Post a Comment