கதையை தேடிப் பிடித்து நடிக்கும் மாதவன்!
1/24/2011 12:46:01 PM
ஒன்றுக்கு மூன்று கதையை கேட்டு, தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நடித்து வருகிறார் மாதவன். இந்த ஃபார்முலா தமிழில் மட்டும் அல்ல இந்தியிலும் பயன்படுத்தி வருகிறார். அப்படிதான் கமலுக்காக மன்மதன் அம்புவில் நடித்தார். தற்போது லிங்குசாமியின் வேட்டையில் நடித்து வருகிறார். இதையடுத்து விக்ரம் குமார் இயக்கும் மும்மொழிப் படத்தில் மாதவன் நடிக்கிறார். யாவரும் நலம் படத்தின் மூலம் விக்ரம் குமாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinakaran
Post a Comment