அஜீத் மங்காத்தா படத்தை முடிப்பதற்குள் விஷ்ணுவர்தன் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி விடுவாராம். அதற்காக தன் உதவி இயக்குநர்களுடன் அமர்ந்து ஒரு மாதிரியாய் கதையை ரெடி பண்ணிவிட்டாராம் விஷ்ணுவர்தன். இதுமட்டும் இல்லாமல் யுவன் சங்கரிடம் முதல் படத்தைவிட, ஸ்டைலான, இளமைத் துள்ளலான இசை வேண்டும் என்று சொல்லி வைத்துவிட்டாராம் விஷ்ணுவர்தன்.
Source: Dinakaran
Post a Comment