'எங்கேயும் எப்போதும்' பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சரவணன் இயக்கும் படத்தில், விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'கும்கி' தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில, விக்ரம் பிரபுவிற்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. முதலில் ஆர்யாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டு இரந்த இயக்குனர் சரவணன், ஆர்யாவின் கால்ஷீட் இல்லாததால் விஷாலிடம் கதை கூறினார். தற்போது விஷாலும் சுந்தர்.சி படத்தில் பிசியாக இருப்பதால் அவரது படத்தில் விஷாலும் நடிக்காமல் போனது. கடைசியாக சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கயிருக்கிறார், அந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடாத இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற 24ந் தேதி(விஜய தசமி) அன்று ரிலீஸ் ஆகிறது.
Post a Comment