பட நிறுவன வேலையை தொடங்கினார் அஜீத்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முன்னணி நடிகர்கள் பலர் வரிசையாக பட தயாரிப்பில் ஈடுபட்டனர். அந்த வரிசையில் அஜீத்தும் சேர்ந்துவிட்டார். Ôகுட்வில் என்டர்டெய்ன்மென்ட்Õ என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பெயரை பதிவு செய்திருந்தார். தயாரிப்பாளருக்கான பொறுப்பை அஜீத் மனைவி ஷாலினி ஏற்றிருக்கிறார். கதைகளை கேட்கும் பணியையும் அவர் செய்ய உள்ளார்.
பட நிறுவனம் மூலம் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம். தான் மட்டுமல்லாமல் பிற ஹீரோக்களையும் வைத்து
படங்களை தயாரிக்க உள்ளார் அஜீத். பிரபல இயக்குனர்களுக்கு மட்டுமில்லாமல், புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு தருவது பற்றி ஆலோசித்து வருகிறார்..


Source: Dinakaran
 

Post a Comment