தென்னாப்பிரிக்காவில் சிங்கம் 2

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லட்சுமண் தயாரிக்கும் படம், 'சிங்கம் 2'. சன் பிக்சர்ஸ் வெளியிட்டு சூப்பர் ஹிட்டான 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகம் இது. சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர். மற்றும் விவேக், சந்தானம், ரகுமான் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பிரியன், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். பாடல்கள், நா.முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹரி இயக்குகிறார். அதிரடி ஆக்ஷன் படமான இதன் கதை, தூத்துக்குடியில் தொடங்கி, தென்னாப்பிரிக்காவில் முடிவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.


 

பூலோகம் படத்துக்கு ரூ1.5 கோடியில் பிரமாண்ட செட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜெயம் ரவி நடிக்கும், 'பூலோகம்' படத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'பூலோகம்'. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் அசோசியேட் கல்யாண்குமார் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். பாக்ஸர் பற்றிய கதையான இதன் ஷூட்டிங், மே மாதம் 20-ம் தேதிக்கு மேல் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக, மோகன் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த செட், ஜெயம் ரவி வசிக்கும் பகுதியாக படத்தில் காண்பிக்கப்படும். தற்போது 'ஆதிபகவன்' ஷூட்டிங்கில் நடித்துவரும் ஜெயம் ரவி, அந்த படப்பிடிப்பிலிருந்து வந்ததும் இதன் ஷூட்டிங் தொடங்கும். ஹீரோயினாக நடிக்க பல்வேறு தரப்பில் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை' என்று படக்குழு தெரிவித்தது.


 

பூலோகம் படத்துக்கு ரூ1.5 கோடியில் பிரமாண்ட செட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜெயம் ரவி நடிக்கும், 'பூலோகம்' படத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'பூலோகம்'. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் அசோசியேட் கல்யாண்குமார் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். பாக்ஸர் பற்றிய கதையான இதன் ஷூட்டிங், மே மாதம் 20-ம் தேதிக்கு மேல் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக, மோகன் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த செட், ஜெயம் ரவி வசிக்கும் பகுதியாக படத்தில் காண்பிக்கப்படும். தற்போது 'ஆதிபகவன்' ஷூட்டிங்கில் நடித்துவரும் ஜெயம் ரவி, அந்த படப்பிடிப்பிலிருந்து வந்ததும் இதன் ஷூட்டிங் தொடங்கும். ஹீரோயினாக நடிக்க பல்வேறு தரப்பில் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை' என்று படக்குழு தெரிவித்தது.


 

யாருடனும் போட்டியில்லை: ஓவியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கலகலப்பு' படத்தில் சிவா ஜோடியாக நடித்துள்ளார் ஓவியா. இதே படத்தில்  அஞ்சலியும் நடித்துள்ளார். இருவருமே போட்டிப்போட்டு கிளாமராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓவியா கூறியதாவது: யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. என்னுடன் நட்பாக இருப்பவர்களுடன் நட்பாக இருப்பேன்.  'கலகலப்பு' படத்தில் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்திருக்கிறேன். கிளாமராக நடிப்பது தவறு இல்லையே. இதுவரை அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது. இது நான் நடித்துள்ள பக்கா கமர்சியல் படம். சிவாவுடன் இணைந்து காமெடியும் செய்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்.


 

16 ஆண்டில் 15 தொடர்கள் அபிநயா ஜே.கே.பெருமிதம்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவனமான அபிநயா கிரியேஷன்ஸ் 17-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது.  இதுகுறித்து அதன் கிரியேட்டிவ் தலைவர் ஜே.கே., நிருபர்களிடம் கூறியதாவது: அபிநயா கிரியேஷன்ஸ் 1986-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1996ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கத் தொடங்கியது. 'காஸ்ட்லி மாப்பிள்ளை' முதல் தொடர். பிறகு 'மாண்புமிகு மாமியார்', 'மகாராணி செங்கமலம்', 'கிரீன் சிக்னல்', 'செல்லம்மா', 'மங்கள அட்சதை', 'கேள்வியின் நாயகனே', 'என் பெயர் ரங்கநாயகி', 'மாங்கல்யம்', 'ஆடுகிறான் கண்ணன்', 'தீர்க்க சுமங்கலி', 'செல்லமடி நீ எனக்கு', 'திருப்பாவை', 'அனுபல்லவி', இப்போது ஒளிபரப்பாகி வரும் 'வெள்ளைத்தாமரை' என 15 தொடர்களை தயாரித்துள்ளது. அனைத்து தொடர்களுமே சன் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பானதை பெருமையாகக் கருதுகிறோம். அடுத்து காமெடி தொடர் ஒன்றைத் தயாரிக்கிறோம். திரைப்படம் தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது. இதற்காக 'நாடகம்' என்ற கதை தயாராக உள்ளது. விரைவில் அதையும் தொடங்குவோம்.


 

யாருடனும் போட்டியில்லை: ஓவியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கலகலப்பு' படத்தில் சிவா ஜோடியாக நடித்துள்ளார் ஓவியா. இதே படத்தில்  அஞ்சலியும் நடித்துள்ளார். இருவருமே போட்டிப்போட்டு கிளாமராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓவியா கூறியதாவது: யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. என்னுடன் நட்பாக இருப்பவர்களுடன் நட்பாக இருப்பேன்.  'கலகலப்பு' படத்தில் பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்திருக்கிறேன். கிளாமராக நடிப்பது தவறு இல்லையே. இதுவரை அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது. இது நான் நடித்துள்ள பக்கா கமர்சியல் படம். சிவாவுடன் இணைந்து காமெடியும் செய்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்.


 

சமர் ஆனது சமரன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஷால், த்ரிஷா நடிக்கும் படம், 'சமரன்'. இதை 'திராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் இயக்குனர் திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர், 'சமர்' என்று மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் திரு கூறியதாவது: 'சமரன்' என்பதை விட 'சமர்' ஈசியாக ரீச் ஆகும் என்பதால் தலைப்பை மாற்றியுள்ளோம். படத்தின் அடுத்த ஷெட்யூல், வரும் பத்தாம் தேதிக்கு மேல் திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் தாய்லாந்து செல்கிறோம். அங்கு தொடர்ந்து 24 நாட்கள் ஷூட்டிங் நடக்கிறது. அதோடு படம் முடிந்துவிடும். இதற்கிடையில் ஒரு பாடலை மட்டும் வெளியிடும் திட்டம் இருக்கிறது. இதற்காக யுவன் சங்கர் ராஜாவிடம் பேசிவருகிறோம். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு திரு கூறினார்.


 

சமர் ஆனது சமரன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஷால், த்ரிஷா நடிக்கும் படம், 'சமரன்'. இதை 'திராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் இயக்குனர் திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர், 'சமர்' என்று மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் திரு கூறியதாவது: 'சமரன்' என்பதை விட 'சமர்' ஈசியாக ரீச் ஆகும் என்பதால் தலைப்பை மாற்றியுள்ளோம். படத்தின் அடுத்த ஷெட்யூல், வரும் பத்தாம் தேதிக்கு மேல் திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் தாய்லாந்து செல்கிறோம். அங்கு தொடர்ந்து 24 நாட்கள் ஷூட்டிங் நடக்கிறது. அதோடு படம் முடிந்துவிடும். இதற்கிடையில் ஒரு பாடலை மட்டும் வெளியிடும் திட்டம் இருக்கிறது. இதற்காக யுவன் சங்கர் ராஜாவிடம் பேசிவருகிறோம். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு திரு கூறினார்.


 

திருநெல்வேலி என்றால் அரிவாள்தானா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் திருமலை தயாரிக்கும் படம், 'நெல்லை சந்திப்பு'. ரோஹித், பூஷன், மேகா நாயர், தேவிகா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சேவிலோராஜா. இசை, யுகேந்திரன் வாசுதேவன். பாடல்கள், ஆண்டாள் பிரியதர்ஷினி, புகாரி. வசனம், எம்.ஜி.கன்னியப்பன். கே.பி.பி.நவீன் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. திருமலை வரவேற்றார். ராமசுப்பு எம்.பி., இயக்குனர் விக்ரமன் பாடலை வெளியிட்டனர். ஷாம், சரண், ஐசரி கணேஷ் பெற்றனர். விழாவில் விக்ரமன் பேசியதாவது:

திருநெல்வேலியை மையமாக வைத்து வரும் படங்களில், அங்குள்ளவர்களை ரவுடிகளாகவும், அரிவாள் தூக்குபவர்களாகவும் காட்டுகின்றனர். திருநெல்வேலியில் பல இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள், தியாகிகள் தோன்றியிருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஒரு சார்பாகவே கதை சொல்லக்கூடாது. திருநெல்வேலியில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. ஆனால், அல்வாவை மட்டுமே பிரதானமாக சொல்கிறார்கள். உண்மையில், திருநெல்வேலிக்காரர்களாகிய எங்களுக்கு அல்வா செய்ய தெரியாது. பல தலைமுறைக்கு முன் வடமாநில ஆட்கள் வந்து அல்வா கிண்டியிருக்கிறார்கள். அதை வைத்து, நெல்லை என்றால் அல்வா என்று பிரபலமாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பி.எல்.தேனப் பன், பட்டியல் சேகர், எஸ்.கதிரேசன், ஜி.கிச்சா உட்பட பலர் கலந்துகொண்டனர். கே.பி.பி.நவீன் நன்றி கூறினார்.


 

சமர் ஆனது விஷாலின் சமரன்!

Vishal and Trisha  
விஷால் - த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சமரன் படத்தின் தலைப்பு சமர் என்று மாற்றப்பட்டுள்ளது.

திரு இயக்கும் இந்தப் படத்தில் விஷாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. இன்னொரு நாயகியாக சுனேனா நடிக்கிறார்.

மனோஜ் பாஜ்பாய், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை நிரம்பிய இந்தப் படத்துக்கு முதலில் சமரன் என்று பெயர் சூட்டியிருந்தனர்.

ஆனால் இன்னும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரை இப்போது சமர் என்று மாற்றப்பட்டுள்ளது.

"சமர் என்ற பெயர் இன்னும் நன்றாக இருக்கிறது. அதனால்தான் இந்த மாற்றம். படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளன. மே மாதம் முழுவதும் அங்குதான் ஷுட்டிங்" என்றார் படத்தின் ஹீரோ விஷால்.
 

பெப்சி பொதுக்குழுவில் புதுகுழப்பம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மே தினம் கொண்டாடுவது தொடர்பாக பெப்சியில் புதுக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இதன் தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் இயக்குனர் சங்க பிரதிநிதிகள் எஸ்.பி.ஜனநாதன், வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மே தின கொண்டாட்டம் குறித்து பேசப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக வைத்து பெப்சி, மே தினத்தை கொண்டாடுவது வழக்கம். இந்த முறை தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்து இருப்பதால் யாரை அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், இறுதிவரை குழப்பம் நிலவியதால் முடிவு எடுப்படவில்லை. இருந்தாலும் மே தினத்தை பிரமாண்டமாகக் கொண்டாடுவது என்று பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

விஜய் ஆதிராஜின் புத்தகம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி ராமதாஸ் வழங்க, எஸ்.மஞ்சுளா தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் பிரீத்தி சிங் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் வெங்கடேஷ், சஞ்சய் கிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு லட்சுமண், வசனம், குகன் சீனிவாசன், இசை ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள், நா.முத்துக்குமார். சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.


 

பெப்சி பொதுக்குழுவில் புதுகுழப்பம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மே தினம் கொண்டாடுவது தொடர்பாக பெப்சியில் புதுக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இதன் தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் இயக்குனர் சங்க பிரதிநிதிகள் எஸ்.பி.ஜனநாதன், வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மே தின கொண்டாட்டம் குறித்து பேசப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக வைத்து பெப்சி, மே தினத்தை கொண்டாடுவது வழக்கம். இந்த முறை தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்து இருப்பதால் யாரை அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், இறுதிவரை குழப்பம் நிலவியதால் முடிவு எடுப்படவில்லை. இருந்தாலும் மே தினத்தை பிரமாண்டமாகக் கொண்டாடுவது என்று பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

ஆமா... கல்யாணந்தான்... ஆனாலும் நடிப்பேன்! - ஸ்ரேயா

Shriya  
விரைவில் தனக்கு திருமணம் நடக்கப் போவதாக வந்த செய்திகள் உண்மைதான் என்றும், ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு நடிப்பு தொடரும் என்றும் நடிகை ஸ்ரேயா கூறினார்.

தென்னகத்தில் பிரபல நடிகையாகத் திகழ்ந்து, பின்னர் பாலிவுட்டிலும் நடித்தவர் ஸ்ரேயா. இப்போது இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும், அந்த அளவு பிஸியாக இல்லை. எனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமாகிவிட்டது.

இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "திருமண ஏற்பாடுகள் நடப்பது உண்மைதான். பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அதது அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன். சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை. எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள்.

எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். சினிமா உலகை நன்கு புரிந்த, தெளிவானவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அதனால் முதலிலேயே தீர ஆராய்ந்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்," என்றார்.
 

மெரினா படத்தை பிற மொழியில் டப் செய்ய பாண்டிராஜுக்கு தடை!

Marina Movie Still  
சென்னை: மெரினா படத்தை பிற மொழிகளில் டப் செய்ய சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆர்.பாலமுருகன் சென்னை உயர்ந்நீதிமன்றத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பசங்க’ பட இயக்குனர் பாண்டிராஜ் ‘மெரினா’ படத்தை இயக்கினார். அதன் தயாரிப்பு செலவுகளை நான் செய்தேன். இருவரது ஒப்பந்தத்தின்படி படத்தின் மூலம் வரும் லாபத்தை சமமாக பங்கிட்டு கொள்ள முடிவு செய்யப்பட்டது.

படத்தின் இணை தயாரிப்பாளராக விளம்பரங்களில் எனது பெயரை பயன்படுத்துவதாகவும் பாண்டிராஜ் கூறி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக என் அனுமதி பெறாமல் ‘மெரினா’ படத்தை வெளியிட்டு விட்டார். இதை எதிர்த்து வழக்கு போட்டேன்.

வழக்கு விசாரணையில் இருந்தபோது இரு தரப்பிலும் சமரசம் செய்து கொண்டோம். சமரச உடன்பாட்டின்படி பாண்டிராஜ் எனக்கு ரூ. 15 லட்சம் கொடுத்தார். மீதி தொகை குறித்து இருதரப்பிலும் வரவு-செலவு கணக்குகளை ஆடிட்டர் முன்பு தாக்கல் செய்து 60 நாட்களுக்குள் முடிவு எடுப்பதென உடன்பாடு செய்தோம்.

அந்த உறுதிமொழியை பாண்டிராஜ் மீறி விட்டார். 60 நாட்கள் கடந்து விட்டன. தற்போது டி.வி. உரிமையை தனியார் டி.வி.க்கு கொடுத்து விட்டதாக தெரிகிறது. ‘மெரினா’ படத்தை மாற்றுமொழியில் மொழி மாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளார். எனவே பிற மொழிகளில் படத்தை தயாரிக்கவும் டப்பிங் செய்யவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 7-வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பாலமுருகன் சார்பில் வக்கீல் பாரி ஆஜரானார். ‘மெரினா’ படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும், டப்பிங் செய்யவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

விஜய் ஆதிராஜின் புத்தகம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி ராமதாஸ் வழங்க, எஸ்.மஞ்சுளா தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் பிரீத்தி சிங் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் வெங்கடேஷ், சஞ்சய் கிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு லட்சுமண், வசனம், குகன் சீனிவாசன், இசை ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள், நா.முத்துக்குமார். சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.


 

விஜய் ஆதிராஜின் புத்தகம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி ராமதாஸ் வழங்க, எஸ்.மஞ்சுளா தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் பிரீத்தி சிங் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் வெங்கடேஷ், சஞ்சய் கிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு லட்சுமண், வசனம், குகன் சீனிவாசன், இசை ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள், நா.முத்துக்குமார். சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.


 

ஜோடியாக திருணம் தேதியை அறிவித்த சினேகா-பிரசன்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பைவ் ஸ்டார், அழகிய தீயே, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரசன்னா. பார்த்திபன் கனவு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சினேகா. இவர்கள் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் மே 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை இன்று பிற்பகலில் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரசன்னா-சினேகா ஜோடியாக அறிவித்தனர். இதற்கிடையில் தங்கள் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு இருவரும் ஜோடியாக சென்று அளித்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது.


 

விஜய் ஆதிராஜின் புத்தகம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி ராமதாஸ் வழங்க, எஸ்.மஞ்சுளா தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் பிரீத்தி சிங் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் வெங்கடேஷ், சஞ்சய் கிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு லட்சுமண், வசனம், குகன் சீனிவாசன், இசை ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள், நா.முத்துக்குமார். சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.


 

ஜோடியாக திருணம் தேதியை அறிவித்த சினேகா-பிரசன்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பைவ் ஸ்டார், அழகிய தீயே, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரசன்னா. பார்த்திபன் கனவு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சினேகா. இவர்கள் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் மே 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை இன்று பிற்பகலில் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரசன்னா-சினேகா ஜோடியாக அறிவித்தனர். இதற்கிடையில் தங்கள் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு இருவரும் ஜோடியாக சென்று அளித்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது.


 

'ரிவால்வர் ரீட்டா' ஆகிறார் ரிஹானா!

Rihanna
புதிய ஹாலிவுட் படத்தில் வில்லி அவதாரம் எடுக்கிறார் பாடகி ரிஹானா.

பார்படாஸைச் சேர்ந்தவரான ரிஹானா, தனது அசத்தல் குரலால் ரசிகர்களை ஈர்த்த பாப் பாடகி. தற்போது அவர் நடிகையும் கூட. தனது முதல் படமான பேட்டில்ஷிப் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். இப்போது வில்லி அவதாரம் எடுக்கிறார். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் படத்தின் தொடர்ச்சியில் அவர் தாறுமாறாக சண்டைக் காட்சிகளில் பூந்து விளையாடப் போகிறாராம்.

சூப்பர் கார்களை ஓட்டியபடியும், அதி நவீன துப்பாக்கிகளால் டுப் டுப்பென்று சுட்டபடியும் அதகளம் செய்கிறாராம் ரிஹானா. இப்படத்தில் வான் டீசல், வேயன் ஜான்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் பட வரிசையில் இது 6வது படமாகும்.

இந்தப் படத்தின் மூலம் ரிஹானாவைத் தேடி இனி ஏகப்பட்ட ஆக்ஷன் படங்கள் ஓடி வரும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் லண்டனிலேயே நடக்கப் போகிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

தற்போது லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால் ஷூட்டிங் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு கருதி நகருக்குள் அனுமதிக்காமல் உள்ளனர். இதனால் சில கார் சேசிங் காட்சிகளை எஸ்ஸக்ஸ் பகுதியில் எடுக்கவுள்ளனராம்.

ரிவால்வர் ரீட்டா வேடம் ரிஹானாவுக்கு எப்படி பொருந்தி வருதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.!
 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

முதல் படத்திலேயே 3 பொறுப்புகளை ஏற்கும் 'ஜூனியர் கேப்டன்' சண்முகப்பாண்டியன்!

Shanmuga Pandian
தெலுங்கில் பிரபலமான பிருந்தாவனம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து அறிமுகமாகும் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன், டி.ராஜேந்தர் பாணியில், அதிரடியாக முதல் படத்திலேயே நடிப்பு தவிர வேறு சில வேலைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பப் போகிறாராம்.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து பெரும் ஓட்டம் ஓடிய படம் பிருந்தாவனம். இந்தப் படத்தை தமிழில் ரீமேக்க ஏகப்பட்ட பேர் முண்டியடித்தனர். ஆனால் அதை கபால் என பாய்ந்து தனது மகன் சண்முகப் பாண்டியனுக்காக கப்பென்று பிடித்து விட்டார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனமே இதை சொந்தமாக தயாரிக்கப் போகிறது. இதில் சண்முகப் பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோரை பேசி முடித்து விட்டதாக செய்திகள் கசிகின்றன.

இதெல்லாம் சாதாரண சமாச்சாரங்கள்தான். ஸ்பெஷல் மேட்டர் என்னவென்றால் படத்தின் சண்டைக் காட்சிகளையும், டான்ஸ் மேட்டர்களையும் சண்முகப் பாண்டியனே கவனிக்கப் போகிறாராம். அதாவது படத்தின் சண்டைக் காட்சிகளை இவரே செட் செய்யப் போகிறார். எப்படி டான்ஸ் ஆட வேண்டும் என்பதையும் இவரே முடிவு செய்வாராம்.

வழக்கமாக தமிழ் சினிமாவில் முன்பு டிஆர் எனப்படும் டி.ராஜேந்தர்தான் இப்படி நடிப்பு தவிர மற்ற பணிகளையும் தானே செய்து அசத்துவார். இப்போது கேப்டன் மகன் சண்முகப் பாண்டியனும் அதே பாணியில் ஏகப்பட் வேலைகளை ஒண்டியாக செய்யப் போகிறாரம்.

பின்னுங்கப்பூ...!
 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!

Vijay  
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.

இந்த செய்தியை இயக்குநர் பிரபுதேவாவே 'தட்ஸ்தமிழ்' வாசகர்களுக்காக ஸ்பெஷலாக பகிர்ந்து கொண்டார்.
 

சேலை கட்டினா பார்க்க மாட்டாங்க, கழற்றிப் போட்டாத்தான் பேசுவாங்க...ராக்கி அதிரடி!

Rakhi Sawant
அடேங்கப்பா, சில்க் ஸ்மிதாவுக்கு வந்த கிராக்கியைப் பாருங்கள். உயிருடன் இருந்தபோதும் அவருக்கு கிராக்கி, இப்போது மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் கூட கிராக்கி சற்றும் குறையவில்லை. நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சில்க் ஸ்மிதாவின் கதையைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியில் வெளியான டர்ட்டி பிக்சர்ஸ் படம் ஓடிய ஓட்டம்தான் இத்தனைக்கும் காரணம். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்யவுள்ள நிலையில் அடுத்து பெங்காலியிலும் டர்ட்டி பிக்சர்ஸை கொண்டு போகிறார்களாம்.

பெங்காலியில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக அதாவது சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கப் போவது கவர்ச்சி களேபர அழகி ராக்கி சாவந்த். சதாப்தி ராய் படத்தை இயக்குகிறார். தபஸ் பால் தயாரிக்கிறார்.

இந்தப் படம் குறித்து ராக்கி கூறுகையில், எங்க சமூகத்துப் பெண்களின் (அதாவது குத்துப் பாட்டுகளுக்கு ஆடும் அழகிகளாம்) பிரதிநிதியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். ஆனால் ஒரிஜினல் குத்தாட்ட அழகியே ஹீரோயினாக நடித்தால்தான் அது பொருத்தமாக அமையும். எனவே அந்த வகையில் வித்யாபாலனை நான் நிச்சயம் பீட் செய்வேன், கலக்கலாக நடிப்பேன் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

போல்டான காட்சிகளிலும், படுக்கை அறைக் காட்சிகளிலும் நடிக்க ஆவலோடு காததுள்ளேன். அதற்கெல்லாம் நான் தயங்கவே மாட்டேன். அட நீண்ட நேரம் முத்தம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றாலும் கூட எனக்குக் கவலை இல்லை. காட்சி படு சூப்பராக வரும், பாருங்கள்.

டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வித்யா பாலன் பெரிதாக எதையும் செய்து விடவில்லை, காட்டி விடவில்லை. ஆனால் சூடான காட்சிகளில் நான் சிறப்பாக செய்வதைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப் போகிறார்கள். வித்யா பாலனை விட சற்றே தூக்கலாக எனது கவர்ச்சி இதில் இருக்கும். அதைப் பார்த்து வித்யாவே கூட அசந்து போவார் பாருங்கள்.

சினிமாவில் சேலையைக் கட்டினால் அதை கழற்றிப் போட்டாக வேண்டும். அப்போதுதான் அந்தக் காட்சிக்கே தனி களை வரும். நடிகை சேலையில் வந்தால் அது பேசப்படாது, அந்த நடிகை, சேலையைக் கழற்றிப் போட்டால்தான் பேசுவார்கள். அதை நான் செய்வேன் என்று பேசிக் கொண்டே போகிறார் ராக்கி.

சென்சார் அதிகாரிங்களே எப்படிப்பா சமாளிக்கப் போறீங்க இந்த வங்கத்து சில்க்கை...!?!
 

ஜோடியாக திருணம் தேதியை அறிவித்த சினேகா-பிரசன்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பைவ் ஸ்டார், அழகிய தீயே, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரசன்னா. பார்த்திபன் கனவு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சினேகா. இவர்கள் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் மே 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை இன்று பிற்பகலில் சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரசன்னா-சினேகா ஜோடியாக அறிவித்தனர். இதற்கிடையில் தங்கள் திருமண அழைப்பிதழை ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு இருவரும் ஜோடியாக சென்று அளித்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது.


 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!

Vijay  
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.

இந்த செய்தியை இயக்குநர் பிரபுதேவாவே 'தட்ஸ்தமிழ்' வாசகர்களுக்காக ஸ்பெஷலாக பகிர்ந்து கொண்டார்.
 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

விஜய் ஆதிராஜின் புத்தகம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி ராமதாஸ் வழங்க, எஸ்.மஞ்சுளா தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் பிரீத்தி சிங் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மற்றும் வெங்கடேஷ், சஞ்சய் கிருஷ்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு லட்சுமண், வசனம், குகன் சீனிவாசன், இசை ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள், நா.முத்துக்குமார். சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.


 

ஆதி பகவனை சீக்கிரம் ரிலீஸ் செய்யும் முயற்சியில் அமீர்!

Ameer
வருமா வராதா என்று படத்தின் ஹீரோ ஜெயம் ரவியே விசனத்துடன் காத்திருந்த படம் அமீர் இயக்கும் ஆதி பகவன்.

ஆட்சி மாற்றத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் ஆதி பகவன். திமுக பிரமுகர்தான் தயாரிப்பாளர்.

'ஆதிபகவன்' படம் முடிந்த பின் அடுத்தடுத்த படங்கள் கவனம் செலுத்தலாம் என்ற ஆர்வத்தில், அப்படத்திற்கு தேதிகள் தேவைப்படும் போதெல்லாம் அளித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு தான் முடிந்தபாடில்லை. இடையில் பெப்சி விவகாரத்தில் தலையிட்ட அமீர், அந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டி, ஸ்க்ரிப்ட் பணியையே மறந்துவிட்டார்.

இப்போது போதும்டா பெப்சி - தயாரிப்பாளர் வம்பு. நம்ம வேலையைப் பாப்போம், என்று வந்துவிட்டார்.

கோவாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று அமீர் அறிவித்த போது மொத்த படக்குழுவினருக்கும் மெத்த சந்தோஷம்.

கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் 22 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தாராம் ஜெயம் ரவி. படம் முடியும் தருவாயில் இருப்பதால், ஹீரோயின் உள்பட யாரும் களைப்பைப் பற்றி கவலைப்படாமல் கலகலப்பாக வேலை பார்த்தார்களாம்.
 

ஆதி பகவனை சீக்கிரம் ரிலீஸ் செய்யும் முயற்சியில் அமீர்!

Ameer
வருமா வராதா என்று படத்தின் ஹீரோ ஜெயம் ரவியே விசனத்துடன் காத்திருந்த படம் அமீர் இயக்கும் ஆதி பகவன்.

ஆட்சி மாற்றத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் ஆதி பகவன். திமுக பிரமுகர்தான் தயாரிப்பாளர்.

'ஆதிபகவன்' படம் முடிந்த பின் அடுத்தடுத்த படங்கள் கவனம் செலுத்தலாம் என்ற ஆர்வத்தில், அப்படத்திற்கு தேதிகள் தேவைப்படும் போதெல்லாம் அளித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு தான் முடிந்தபாடில்லை. இடையில் பெப்சி விவகாரத்தில் தலையிட்ட அமீர், அந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டி, ஸ்க்ரிப்ட் பணியையே மறந்துவிட்டார்.

இப்போது போதும்டா பெப்சி - தயாரிப்பாளர் வம்பு. நம்ம வேலையைப் பாப்போம், என்று வந்துவிட்டார்.

கோவாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று அமீர் அறிவித்த போது மொத்த படக்குழுவினருக்கும் மெத்த சந்தோஷம்.

கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் 22 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தாராம் ஜெயம் ரவி. படம் முடியும் தருவாயில் இருப்பதால், ஹீரோயின் உள்பட யாரும் களைப்பைப் பற்றி கவலைப்படாமல் கலகலப்பாக வேலை பார்த்தார்களாம்.
 

ஆதி பகவனை சீக்கிரம் ரிலீஸ் செய்யும் முயற்சியில் அமீர்!

Ameer
வருமா வராதா என்று படத்தின் ஹீரோ ஜெயம் ரவியே விசனத்துடன் காத்திருந்த படம் அமீர் இயக்கும் ஆதி பகவன்.

ஆட்சி மாற்றத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் ஆதி பகவன். திமுக பிரமுகர்தான் தயாரிப்பாளர்.

'ஆதிபகவன்' படம் முடிந்த பின் அடுத்தடுத்த படங்கள் கவனம் செலுத்தலாம் என்ற ஆர்வத்தில், அப்படத்திற்கு தேதிகள் தேவைப்படும் போதெல்லாம் அளித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு தான் முடிந்தபாடில்லை. இடையில் பெப்சி விவகாரத்தில் தலையிட்ட அமீர், அந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டி, ஸ்க்ரிப்ட் பணியையே மறந்துவிட்டார்.

இப்போது போதும்டா பெப்சி - தயாரிப்பாளர் வம்பு. நம்ம வேலையைப் பாப்போம், என்று வந்துவிட்டார்.

கோவாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று அமீர் அறிவித்த போது மொத்த படக்குழுவினருக்கும் மெத்த சந்தோஷம்.

கோவாவில் நடக்கும் படப்பிடிப்பில் 22 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தாராம் ஜெயம் ரவி. படம் முடியும் தருவாயில் இருப்பதால், ஹீரோயின் உள்பட யாரும் களைப்பைப் பற்றி கவலைப்படாமல் கலகலப்பாக வேலை பார்த்தார்களாம்.
 

ஹவுஸ்புல் 2 ரீமேக் விவகாரம் : ஹீரோக்கள் திடீர் எஸ்கேப்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியில் ஹவுஸ்புல் 2 ஹிட்டானதால், அதன் ரீமேக்கில் நடிக்க தமிழ் ஹீரோக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் இந்தி படத்தின் ஒரிஜினல், தமிழ் படம்தான் என்பதை அறிந்ததும் ஜகா வாங்கிவிட்டனர். அக்ஷய் குமார், ஜான் ஆப்ரஹாம், அசின், ஜாக்குலைன் நடித்த இந்தி படம் ஹவுஸ்புல் 2. சமீபத்தில் வெளியாகி, ஹிட்டானது. இந்த படத்தை பார்த்த ஆர்யா, ஜீவா, விஷால் இதன் ரீமேக்கில் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்தனர். இந்த படத்தை தமிழில் தங்கள் சொந்த நிறுவனம் மூலம் சேர்ந்து தயாரிக்கவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி ஜீவா கூறும்போது, இந்த படத்தை பார்த்துவிட்டு, வயிறு குலுங்க சிரித்தோம். நிறைய காமெடி காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதால் அதை தமிழுக்கேற்ப மாற்றி எடுக்கலாம். இது பற்றி டிஸ்கஷன் நடந்து வருகிறது என்றார். இந்நிலையில் ஹவுஸ்புல் 2 படம், டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு நடித்த பந்தா பரமசிவம் படத்தின் ரீமேக்தான் என்று கோடம்பாக்கத்தில் தகவல் பரவ ஆரம்பித்தது. ஏற்கனவே பம்மல் கே சம்பந்தம் படத்தை காப்பி அடித்து, இந்தியில் கம்பக்த் இஷ்க் என்ற படத்தை எடுத்தனர். இது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறப்பட்டது. அதேபோல் ஹவுஸ்புல் 2 படத்தையும் எடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையெல்லாம் அறிந்த ஆர்யா, ஜீவா, விஷால் இப்போது ரீமேக் திட்டத்தை கைவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜீவா கூறுகையில், பந்தா பரமசிவம் சிறு பட்ஜெட் படம். ஆனால் ஹவுஸ்புல் 2, பெரிய அளவில் உருவாகி, திறம்பட ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் பெரிய ஹிட்டாகியுள்ளது. இதுபோல் மீண்டும் இப்படத்தை ரீமேக் செய்யலாம். ஆனால் நாங்கள் மூன்று பேருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருக்கிறோம். என் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அதையெல்லாம் முடிக்க வேண்டும் என்றார்.


 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

கிசு கிசு - ஹீரோயின் ஆசையில் இடி இறக்கிய இயக்கம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மல்லிகாவோட குத்துபாட்டை தனக்கே தெரியாம தயாரிப்பு ஷூட் பண்ணினாருன்னு பிரியமான இயக்கம் உர்ரானாரு. இதை பாத்து ஜகா வாங்குன தயாரிப்பு மல்லிகா பாட்டை சிட்டி ஏரியாவுல கட் பண்றேன்னு சொன்னாராம். ஆனா பட பெட்டியை டெலிவரி கொடுக்க¤றப்போ நைசா பாட்டை சேர்த்து தயாரிப்பு அனுப்பிட்டாராம். இதனால இயக்கம் அப்செட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...

வாரணம் இயக்கத்தின் நீதான் கோல்டு வசந்தம் படம் மூலமா கோலிவுட், பாலிவுட், டோலிவுட்னு மூணு லாங்குவேஜ்ல நடிக்க சமந்த ஹீரோயின் ஒப்பந்தமானாரு... ஒப்பந்தமானாரு... இப்ப அந்த ஆசைல இடிவிழுந்துடுச்சாம். இயக்கத்தோட சமீபத்திய விண்ணை ஜம்ப் பண்ற படம் பாலிவுட்ல பிளாப் ஆயிட்டதால கோல்டு வசந்தம் படத்தை பாலிவுட்ல எடுக்க¤ற ஐடியாவை தள்ளிபோட்டுட்டாராம்... தள்ளிபோட்டுட்டாராம்...

குடும்ப பாங்கு படம் எடுக்கிற விக்கிர இயக்கம் சமீபத்துல ஒரு மேடைல லூஸ்டாக் விட்டாராம்... விட்டாராம்... திருட்டுத்தனமான பிரண்ட்ஸோடு பீர் குடிக்க கத்துகிட்டேன், தம்மடிக்க கத்துகிட்டேன்னு தன்னோட வீக்னஸை பகிரங்கமா சொன்னாராம்... சொன்னாராம்... படத்துல கருத்து சொல்றாரு நிஜத்துல இப்படி இருக்காரேன்னு அவர் பேச்ச கேட்ட இண்டஸ்ரிகாரங்க முகம் சுளிச்சாங்களாம். வெளிப்படையா பேசறேன்னு இப்படித்தான் ஏடாகூடமா பேசி நல்ல பேர கெடுத்துக்கிறாங்கன்னு அங்கிருந்தவங்க முணுமுணுத்தாங்களாம்... முணுமுணுத்தாங்களாம்...


 

'ரிவால்வர் ரீட்டா' ஆகிறார் ரிஹானா!

Rihanna
புதிய ஹாலிவுட் படத்தில் வில்லி அவதாரம் எடுக்கிறார் பாடகி ரிஹானா.

பார்படாஸைச் சேர்ந்தவரான ரிஹானா, தனது அசத்தல் குரலால் ரசிகர்களை ஈர்த்த பாப் பாடகி. தற்போது அவர் நடிகையும் கூட. தனது முதல் படமான பேட்டில்ஷிப் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். இப்போது வில்லி அவதாரம் எடுக்கிறார். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் படத்தின் தொடர்ச்சியில் அவர் தாறுமாறாக சண்டைக் காட்சிகளில் பூந்து விளையாடப் போகிறாராம்.

சூப்பர் கார்களை ஓட்டியபடியும், அதி நவீன துப்பாக்கிகளால் டுப் டுப்பென்று சுட்டபடியும் அதகளம் செய்கிறாராம் ரிஹானா. இப்படத்தில் வான் டீசல், வேயன் ஜான்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் பட வரிசையில் இது 6வது படமாகும்.

இந்தப் படத்தின் மூலம் ரிஹானாவைத் தேடி இனி ஏகப்பட்ட ஆக்ஷன் படங்கள் ஓடி வரும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் லண்டனிலேயே நடக்கப் போகிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

தற்போது லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால் ஷூட்டிங் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு கருதி நகருக்குள் அனுமதிக்காமல் உள்ளனர். இதனால் சில கார் சேசிங் காட்சிகளை எஸ்ஸக்ஸ் பகுதியில் எடுக்கவுள்ளனராம்.

ரிவால்வர் ரீட்டா வேடம் ரிஹானாவுக்கு எப்படி பொருந்தி வருதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.!
 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

கிசு கிசு - ஹீரோயின் ஆசையில் இடி இறக்கிய இயக்கம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மல்லிகாவோட குத்துபாட்டை தனக்கே தெரியாம தயாரிப்பு ஷூட் பண்ணினாருன்னு பிரியமான இயக்கம் உர்ரானாரு. இதை பாத்து ஜகா வாங்குன தயாரிப்பு மல்லிகா பாட்டை சிட்டி ஏரியாவுல கட் பண்றேன்னு சொன்னாராம். ஆனா பட பெட்டியை டெலிவரி கொடுக்க¤றப்போ நைசா பாட்டை சேர்த்து தயாரிப்பு அனுப்பிட்டாராம். இதனால இயக்கம் அப்செட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...

வாரணம் இயக்கத்தின் நீதான் கோல்டு வசந்தம் படம் மூலமா கோலிவுட், பாலிவுட், டோலிவுட்னு மூணு லாங்குவேஜ்ல நடிக்க சமந்த ஹீரோயின் ஒப்பந்தமானாரு... ஒப்பந்தமானாரு... இப்ப அந்த ஆசைல இடிவிழுந்துடுச்சாம். இயக்கத்தோட சமீபத்திய விண்ணை ஜம்ப் பண்ற படம் பாலிவுட்ல பிளாப் ஆயிட்டதால கோல்டு வசந்தம் படத்தை பாலிவுட்ல எடுக்க¤ற ஐடியாவை தள்ளிபோட்டுட்டாராம்... தள்ளிபோட்டுட்டாராம்...

குடும்ப பாங்கு படம் எடுக்கிற விக்கிர இயக்கம் சமீபத்துல ஒரு மேடைல லூஸ்டாக் விட்டாராம்... விட்டாராம்... திருட்டுத்தனமான பிரண்ட்ஸோடு பீர் குடிக்க கத்துகிட்டேன், தம்மடிக்க கத்துகிட்டேன்னு தன்னோட வீக்னஸை பகிரங்கமா சொன்னாராம்... சொன்னாராம்... படத்துல கருத்து சொல்றாரு நிஜத்துல இப்படி இருக்காரேன்னு அவர் பேச்ச கேட்ட இண்டஸ்ரிகாரங்க முகம் சுளிச்சாங்களாம். வெளிப்படையா பேசறேன்னு இப்படித்தான் ஏடாகூடமா பேசி நல்ல பேர கெடுத்துக்கிறாங்கன்னு அங்கிருந்தவங்க முணுமுணுத்தாங்களாம்... முணுமுணுத்தாங்களாம்...


 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

'ரிவால்வர் ரீட்டா' ஆகிறார் ரிஹானா!

Rihanna
புதிய ஹாலிவுட் படத்தில் வில்லி அவதாரம் எடுக்கிறார் பாடகி ரிஹானா.

பார்படாஸைச் சேர்ந்தவரான ரிஹானா, தனது அசத்தல் குரலால் ரசிகர்களை ஈர்த்த பாப் பாடகி. தற்போது அவர் நடிகையும் கூட. தனது முதல் படமான பேட்டில்ஷிப் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். இப்போது வில்லி அவதாரம் எடுக்கிறார். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் படத்தின் தொடர்ச்சியில் அவர் தாறுமாறாக சண்டைக் காட்சிகளில் பூந்து விளையாடப் போகிறாராம்.

சூப்பர் கார்களை ஓட்டியபடியும், அதி நவீன துப்பாக்கிகளால் டுப் டுப்பென்று சுட்டபடியும் அதகளம் செய்கிறாராம் ரிஹானா. இப்படத்தில் வான் டீசல், வேயன் ஜான்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் பட வரிசையில் இது 6வது படமாகும்.

இந்தப் படத்தின் மூலம் ரிஹானாவைத் தேடி இனி ஏகப்பட்ட ஆக்ஷன் படங்கள் ஓடி வரும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் லண்டனிலேயே நடக்கப் போகிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

தற்போது லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால் ஷூட்டிங் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு கருதி நகருக்குள் அனுமதிக்காமல் உள்ளனர். இதனால் சில கார் சேசிங் காட்சிகளை எஸ்ஸக்ஸ் பகுதியில் எடுக்கவுள்ளனராம்.

ரிவால்வர் ரீட்டா வேடம் ரிஹானாவுக்கு எப்படி பொருந்தி வருதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.!
 

இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!

Vijay  
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.

இந்த செய்தியை இயக்குநர் பிரபுதேவாவே 'தட்ஸ்தமிழ்' வாசகர்களுக்காக ஸ்பெஷலாக பகிர்ந்து கொண்டார்.
 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

'ரிவால்வர் ரீட்டா' ஆகிறார் ரிஹானா!

Rihanna
புதிய ஹாலிவுட் படத்தில் வில்லி அவதாரம் எடுக்கிறார் பாடகி ரிஹானா.

பார்படாஸைச் சேர்ந்தவரான ரிஹானா, தனது அசத்தல் குரலால் ரசிகர்களை ஈர்த்த பாப் பாடகி. தற்போது அவர் நடிகையும் கூட. தனது முதல் படமான பேட்டில்ஷிப் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். இப்போது வில்லி அவதாரம் எடுக்கிறார். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் படத்தின் தொடர்ச்சியில் அவர் தாறுமாறாக சண்டைக் காட்சிகளில் பூந்து விளையாடப் போகிறாராம்.

சூப்பர் கார்களை ஓட்டியபடியும், அதி நவீன துப்பாக்கிகளால் டுப் டுப்பென்று சுட்டபடியும் அதகளம் செய்கிறாராம் ரிஹானா. இப்படத்தில் வான் டீசல், வேயன் ஜான்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் பட வரிசையில் இது 6வது படமாகும்.

இந்தப் படத்தின் மூலம் ரிஹானாவைத் தேடி இனி ஏகப்பட்ட ஆக்ஷன் படங்கள் ஓடி வரும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் லண்டனிலேயே நடக்கப் போகிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

தற்போது லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால் ஷூட்டிங் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு கருதி நகருக்குள் அனுமதிக்காமல் உள்ளனர். இதனால் சில கார் சேசிங் காட்சிகளை எஸ்ஸக்ஸ் பகுதியில் எடுக்கவுள்ளனராம்.

ரிவால்வர் ரீட்டா வேடம் ரிஹானாவுக்கு எப்படி பொருந்தி வருதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.!
 

இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!

Vijay  
பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.

இந்த செய்தியை இயக்குநர் பிரபுதேவாவே 'தட்ஸ்தமிழ்' வாசகர்களுக்காக ஸ்பெஷலாக பகிர்ந்து கொண்டார்.