கிராமத்தில் ஜல்லிகட்டு ஒவ்வொரு குடும்பத்தின் தன்மானத்தோடு தொடர்புடையது. ஜல்லிக்கட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை இது. பாதுகாப்பற்ற ஜல்லிக்கட்டால் எத்தனை உயிர்கள் பலியாகிறது. அவர்கள் குடும்பம் என்னாகிறது என்பதை சொல்லும் படம். படத்துக்காக தேனி அருகில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தி படமாக்கினோம். இது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். இவ்வாறு கூறினார்.
Post a Comment