படம் பற்றி இயக்குனர் என்.வி.ஷியாமளன் கூறும்போது, '7 நாட்களில் நடக்கும் காதல் கதை. காதலின் மூன்று வகைகளை மூன்று ஜோடிகளை வைத்து சொல்கிறோம். பாடல்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 'ஏதோ ஏதோ உயிரிலே...' என்ற பாடலை உதடுகள் ஒட்டாத வார்த்தைகளை கொண்டு விவேகா எழுதியுள்ளார். 'இது என்ன வலியோ...' என்ற பாடலை பாடமுடியாமல் சின்மயி அழுதுவிட்டார்' என்றார்.
Post a Comment