சென்னை, : காமெடி கேரக்டரில் நடிக்க ஆசை என்று சந்தியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
தற்போது மலையாள படங்களில் நடித்துவருகிறேன். சில படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும், முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்க ஆசை. அது 'மைடியர் மம்மி' என்ற மலையாளப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. ஊர்வசியின் மகளாக நடித்திருக்கிறேன். அம்மாவும், மகளும் சேர்ந்து கல்லூரிக்கு சென்று படிப்பது போன்ற கதை. காமெடியில் டைமிங் சென்ஸ் மிக்கவர் ஊர்வசி. அவர் நடிப்பதை பார்த்ததும் சிரிப்பு வந்துவிடும். அதையும் மீறி அவரோடு நடிக்க வேண்டும். அது எனக்கு சவாலாக இருந்தது. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தமிழில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.
தற்போது மலையாள படங்களில் நடித்துவருகிறேன். சில படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருந்தாலும், முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்க ஆசை. அது 'மைடியர் மம்மி' என்ற மலையாளப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. ஊர்வசியின் மகளாக நடித்திருக்கிறேன். அம்மாவும், மகளும் சேர்ந்து கல்லூரிக்கு சென்று படிப்பது போன்ற கதை. காமெடியில் டைமிங் சென்ஸ் மிக்கவர் ஊர்வசி. அவர் நடிப்பதை பார்த்ததும் சிரிப்பு வந்துவிடும். அதையும் மீறி அவரோடு நடிக்க வேண்டும். அது எனக்கு சவாலாக இருந்தது. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் தமிழில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை.
Post a Comment