'செல்போன் காதலால்' நடிகரின் குடும்பத்தில் குழப்பம்!

|

What Is Happening Between The Kalavaani Couple

இனிமே நான் அவருக்கு சிபாரிசு செய்யமாட்டேன் என்று களவாணி நாயகன் பேட்டி கொடுப்பது. யாருடைய சிபாரிசும் எனக்குத் தேவையில்லை என்று ஒவிய நாயகி கடுப்படிப்பதும் ஊடகங்களில் உலாவரும் செய்தி. ஆனால் ஆப் தி ரிகார்டாக நாயகனும், நாயகியும் காதல் தீயில் சிக்கித் தவிக்கின்றனராம்.

மூன்றாவது முறையாக சில்லுனு சந்திக்கும் இந்த ஜோடியின் செல்போன் காதலால் கடுப்பாகியிருக்கிறாராம் நாயகனின் உண்மையான நாயகி. இனிமேலும் இது தொடர்ந்தால் டைவர்ஸ்தான் என்று கோபம் காட்டினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தங்கள் நெருக்கத்தை 'களவாணித்தனமாக' தொடர்கின்றனராம் இந்த ஜோடி.

எத்தனாக நடித்தவருக்கு ஏமாற்றுவது பெரிய விசயமா என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில்.

 

Post a Comment